Tag: should

சமூகநீதியை வென்றெடுப்பதற்கான மாநாடு என்பதை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் – ராமதாஸ்

மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு நாள் மாநாடு: இதுவரை நடந்தவற்றை விட 100 மடங்கு சிறப்பாக நடத்தப்பட வேண்டும்! என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளாா்.மேலும் இது குறித்து தனது...

தேசிய கல்வி உதவித்தொகை தேர்வு தேர்ச்சியில் குளறுபடி: திருத்தப்பட்ட பட்டியல் வெளியிட வேண்டும்!

மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய கல்வி உதவித் தொகையை பெறுவதற்காக தமிழ்நாடு அரசுத் தேர்வுத் துறை இயக்குனரகத்தால் நடத்தப்பட்ட The National Means Cum Merit Scholarship தேர்வின் முடிவுகள் சில நாட்களுக்கு...

தமிழில் மட்டுமே அரசாணை வெளியிட வேண்டும் – தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு

தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்  என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ் ஆட்சி மொழி சட்டத்தை முழுமையாக அமல்படுத்தும் விதமாக தமிழில் மட்டுமே அரசாணை வெளியிட...

பார்வை மாற்றுதிறனாளிகளின் வாழ்வு மேம்பட அரசு திட்டமிட வேண்டும் – கூட்டமைப்பினர் கோரிக்கை

பார்வை மாற்றுத்திறனாளிகளின் திறன் கண்ணாடிக்காக 120 கோடியை ஒதுக்கி உள்ள நிதியை, தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்கேற்ற கோணத்தில் அரசு திட்டமிட வேண்டும் என, தமிழ்நாடு பார்வை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.சென்னையில்,...

மதுரையில் ஷிஹான் பெயரில் ஒரு மியூசியம் வைக்க வேண்டும் – வீராங்கனை காம்னா கோரிக்கை

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கராத்தே மாஸ்டர் மற்றும் வில்வித்தை பயிற்சியாளர் ஷிஹான் ஹூசைனி உடல் இன்று மாலை 4.30 மணிக்கு ராயப்பேட்டையில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.கராத்தே மாஸ்டரும், வில்வித்தை பயிற்சியாளரும், நடிகருமான ஷிஹான் ஹுசைனி...

தமிழகத்திலேயே தேர்வு மையங்களை அமைத்து தரவேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

தமிழ்நாட்டை சேர்ந்த 50 சதவிகித விண்ணப்பதாரர்களுக்கு மற்ற மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருப்பது கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. என மாநில் காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை ரயில்வே துறை அமைச்சருக்கு வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து...