Tag: should
தொடர்வண்டி ஓட்டுனர் பணி: தமிழ்நாட்டில் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்! – அன்புமணி
தொடர்வண்டி ஓட்டுனர் பணி: தமிழக தேர்வர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையமா? தமிழ்நாட்டில் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்! என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி அறிவுறுத்தியுள்ளாா்.மேலும் தனது பதிவில், இந்திய...
தொண்டர்களின் எண்ணம் ஈடேறவேண்டும்: தர்மயுத்தம் தொடரும் -ஓ.பன்னீர்செல்வம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளியொட்டி அவரது சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளாா். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழாவையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதாவின்...
மாநில அரசுக்கு ஆளுநர் கட்டுபட வேண்டும் – அமைச்சர் ரகுபதி
மாநில அரசுக்கு கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்ற சட்டப்படியான உண்மையை பிரதமர் மோடியே ஒத்துக்கொள்கிறார். இனி என்ன சொல்லப் போகிறீர்கள் ஆளுநர் ரவி அவர்களே? என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது...
வடலூர் சத்தியஞான சபையில் மரங்களை படுகொலை செய்வதை உடனே நிறுத்த வேண்டும்! – அறநிலையத்துறைக்கு அன்புமணி கண்டனம்
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடியவரின் நிலத்தில் மரங்களை வெட்டி வீழ்த்துவதா? வடலூர் சத்தியஞான சபையில் மரங்களை படுகொலை செய்வதை உடனே நிறுத்த வேண்டும்! என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ்...
பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் பற்றி புரிந்து கொண்டு பேசவேண்டும் – செல்வப் பெருந்தகை அறிவுறுத்தல்
கச்சத்தீவு விவகாரத்தில் வரலாறை தெரிந்து கொள்ளாமல் பேசும் பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் பற்றி புரிந்து கொண்டு பேச வேண்டுமென அக்கட்சியின் தமிழகத் தலைவர் செல்வப் பெருந்தகை அறிவுறுத்தியுள்ளார்.சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு...
ஏலம் விடுவதில் முறைகேடு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாற்றுத்திறனாளிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மாற்றுத்திறனாளிகள் சட்டப் பாதுகாப்பு சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னை எழும்பூரில் ராஜரத்தினம் மைதானம் அருகே மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்த வேண்டியும் மாற்றுத்திறனாளிக்காக முக்கிய...