Tag: Srilanka
165 பேரின் பாதுகாப்பு போதாது… 350 பாது காவலர்கள் கேட்கும் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷ..!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பாதுகாப்பை மீட்டெடுக்கக் கோரிய அவரது மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அரசால் தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை 60 ஆகக், குறைத்ததற்கு எதிராக ராஜபக்சே நீதிமன்றத்தில்...
ஊழல்..! சொத்துக்குவிப்பு..!! மகிந்த ராஜபக்சேவின் மகன் கைது..!!
சட்டவிரோதமாக சொத்து சேர்த்த குற்றச்சாட்டில் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் யோஷித ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையின் முன்னாள் அதிபரான மகிந்த ராஜபக்சேவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்சே. முன்னால் கடற்படை...
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: அதிபர் திசாநாயகாவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி பெரும்பான்மை பெற்றது!
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் அனுர குமார திசாநாயகாவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி 123 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றது.இலங்கையில் கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில்,...
இலங்கை அதிபர் தேர்தல் – அநுர குமார திசாநாயக வெற்றி
இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக வெற்றிபெற்றுள்ளார். அவர் நாளை நாட்டின் 9வது அதிபராக பதவி ஏற்றுக் கொள்கிறார்.இலங்கை அதிபா் பதவிக்கு நேற்று நடைபெற்ற தோ்தலில்...
இலங்கை அதிபர் தேர்தல்… 2ம் கட்ட வாக்கு எண்ணிக்கையில் அநுர குமார திசநாயகே முன்னிலை
இலங்கை அதிபர் பதவிக்கான வாக்குஎண்ணிக்கையின் முதல் சுற்றில் எந்த வேட்பாளரும் 50 சதவீத வாக்குகளை பெறாததால் 2ம் கட்ட வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர...
இலங்கை அதிபர் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு
இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.இலங்கையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் வெகுண்டெழுந்த பொதுமக்கள் அரசுக்கு எதிராக தொடர் போராடத்தில் குதித்தனர். இதனால் அதிபர்...