Tag: States

“தென்மாநிலங்கள் காலனி நிலைக்கு தள்ளப்படுகின்றன” – சு. வெங்கடேசன் கடும் குற்றச்சாட்டு

”தொகுதி மறுவரையறை மசோதா” இந்தியாவுக்குள் காலனி நாடுகளைப் போல தென்னிந்திய மாநிலங்களை மாற்றும் அபாயத்தை ஏற்றபடுத்தபோவதாக சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.மக்களவை தொகுதி மறுவரையறை தொடர்பான சட்டத்திருத்த மசோதா குறித்து கடும் எதிர்ப்பு தெரிவித்து, மார்க்சிஸ்ட்...

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏன் இல்லை? இப்போது சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்குத் தண்டனையா?

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏன் இல்லை? ஏன் இப்போது? சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்குத் தண்டனையா? மக்களவை பலத்தை அதிகரிக்கும் மசோதாக்கள் எழுப்பும் கேள்விகள்.​மக்களவையின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட மூன்று...

திராவிட மாடலின் குரல், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களிலும் ஒலிக்கிறது – முதல்வர் பெருமிதம்…

மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி, திராவிட மாடலின் குரல், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களிலும் எதிர் ஒலிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளாா்.தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு...

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பழிவாங்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படுகிறது – டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பழிவாங்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது என திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு குற்றம்சாட்டியுள்ளாா்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்க உள்ள...

”ஆளுநர் உரை தேவையில்லை” – எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்காக அரசியலமைப்பு திருத்தம் கோருவோம் –  முதல்வர் மு.க.ஸ்டாலின்…

இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களுக்காக, 'ஆளுநர் உரை தேவையில்லை' என அரசியலமைப்பு திருத்தம் (ConstitutionalAmendment) கோருவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை)...

வறுமையை ஒழிக்க நியாயமாகப் போராடி வரும் மாநிலங்களை தண்டிக்க நினைக்கும் மோடி அரசு – ஐ.பெரியசாமி கண்டனம்

தமிழ்நாடு போன்ற வறுமையை ஒழிக்க நியாயமாகப் போராடி வரும் மாநிலங்களை தண்டிக்க நினைக்கிறது மோடி அரசு என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...