Tag: Stolen

65 சவரன் நகை மாயம் – திருடு போனதா ? நடந்தது என்ன?

சொந்த ஊருக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது பையில் வைத்திருந்த 65 சவரன் நகை காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நகையை எங்கு  தவறவிட்டார் என போலீஸ் விசாரணை...

மதுரையில் நகை வியாபாரியை காரில் கடத்தி 2 கிலோ தங்க நகை கொள்ளையடித்த விவகாரம் – மேலும் 2 பேர் கைது

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நகை வியாபாரியான பாலசுப்பிரமணியன் என்பவர் சென்னையில் நகைகளை மொத்தமாக வாங்கி ராமநாதபுரம், பரமக்குடி பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் ஆர்டர் எடுத்து விற்பனை செய்து வருகிறார்.இந்நிலையில் கடந்த சனிக்கிழமை 23.11.2024...

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கேஸ் கட்டர் கொண்டு லாக்கரில் இருந்து ₹14 கோடி மதிப்புள்ள தங்கம் கொள்ளை

தெலங்கானா மாநிலம் வாரங்கல் ராயபார்த்தி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் நடந்த கேஸ் கட்டர் கொண்டு கட் செய்து லாக்கரில் இருந்து ₹14 கோடி மதிப்புள்ள தங்கம் கொள்ளைதெலங்கானா மாநிலம் வாரங்கல்...

ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்தில் பெண் கதறல்… சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகை பேருந்தில் திருட்டு!

30 நிமிட நேர அரசு பேருந்து பயணத்தில் சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகையை பறிகொடுத்த பரிதாப பெண்மணி தன்னுடைய குழந்தையுடன் பேருந்து நிலையத்தில் கதறல். ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் விசாரித்து...

காஞ்சிபுரம்: 25 சவரன் நகை மற்றும் 50  ஆயிரம் ரூபாய் திருட்டு!

காஞ்சிபுரம் அடுத்த புஞ்சை அரசன் தாங்கள் பகுதியைச் சேர்ந்த தாஸ் பிரகாஷ் என்பவர் வீட்டில் 25 சவரன் தங்க நகை மற்றும் 50ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை போனது.காஞ்சிபுரம் அடுத்த புஞ்சை அரசன்...

கொடுங்கையூரில் ATM-ல் முதியவரிடம் ரூ.84,000 திருட்டு..!!

சென்னை கொடுங்கையூரில் ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்ற முதியவரிடம் திருடிய சம்பவம்.ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்ற முதியவருக்கு உதவுவது போல் நடித்து ரூ.84,000 திருடப்பட்டுள்ளது. ஏடிஎம் கார்டை மாற்றி எடுத்துச் சென்று முதியவரின்...