Tag: Supreme Court
உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த ஜெகதீப் தன்கருக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் …
ஜெகதீப் தன்கர் அவர்களின் பேச்சுக்கு பின்னால், ஒன்றிய பா.ஜ.க. அரசு இருப்பதை எங்களால் உணர்ந்து கொள்ள முடிகிறது. நீதிமன்றத்தை அச்சுறுத்துகிற அவரது பேச்சை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என...
பொன்முடி பேச்சா அது.. அசிங்கம்! ஆவேசமான எஸ்.பி. லட்சுமணன்!
அமைச்சர் பொன்முடி மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட நடவடிக்கை சரியானது என்றும், அவர் நடவடிக்கைகளை தொடர வேண்டும் என்றும் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் அமைச்சர்...
எதிர்க்கட்சி அரசுகளுக்கு நெருக்கடி! மோடிக்கு இறுதி எச்சரிக்கை!
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கு ஆளுநர்கள் மூலம் மத்திய அரசு நெருக்கடி கொடுப்பது உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் 10 சட்ட மசோதாக்களுக்கு...
ஆளுநருக்கு அடிமேல் அடி! அரண்ட ரவி! அதிரடியாய் பேசிய அய்யநாதன்!
தமிழ்நாடு அரசினுடைய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலானது சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம்...
ஆளுநர் ரவிக்கு கடிவாளம்..! பல்கலை.களின் வேந்தராகிறார் முதல்வர் ஸ்டாலின்..! உச்சநீதிமன்றம் அதிரடி..
தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து, வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மற்றும் துணைவேந்தர்கள் நியமனங்களுக்கு ஒப்புதல்...
மாஞ்சோலை, அகஸ்தியர் மலைப்பகுதியில் ஆய்வு:மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
மாஞ்சோலை, அகஸ்தியர் மலைப்பகுதியில் ஆய்வு செய்ய ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாலர்களுக்கு விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்தக் கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.தேயிலைத்...