Tag: Supreme Court
தெரு நாய்கள் விவகாரம்: மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் கூடுதல் உத்தரவு..!
தெரு நாய்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கூடுதல் உத்தரவுகளை பிறப்பித்ததுள்ளது.தலைநகர் டெல்லியில் தெருநாய்கள் விவகாரத்தை உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு, கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி தாமாவே முன்வந்து வழக்காக...
வெளிப்படையா சொல்லுங்க.. நான் ஓய்வு பெறும் வரை வழக்கு விசாரணைகளை ஒத்திவைக்க விரும்புகிறதா மத்திய அரசு? தலைமை நீதிபதி கவாய் அதிருப்தி..!
நான் ஓய்வு பெற்ற பிறகே வழக்கின் விசாரணை நடைபெற வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறதா? என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் அதிருப்தி தெரிவித்துள்ளார்.சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் தொடர்பான வழக்கு...
தெருநாய் விவகாரம்…உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
தெருநாய் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.தெருநாய்கள் பொதுமக்களை கடிக்காமல் தடுக்கவும், அதனால் பரவும் ரேபிஸ் நோய்களை தடுக்க உரிய நடவடிக்கை...
சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் அரசுத் திட்டங்களை தொடர உச்சநீதிமன்றம் உத்தரவு
சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் அரசின் வளர்ச்சி மற்றும் பசுமை திட்டங்களை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக, ரேஸ் கிளப் நிர்வாகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் தலையிட உச்சநீதிமன்றம்...
பி.ஆர்.கவாய் ஓய்வு…உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமைநீதிபதி யார் தெரியுமா?
அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமிக்கப்பட உள்ளார் என நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், வருகம் நவ.23ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளாா். இதையடுத்து, அடுத்த தலைமை...
சந்தேகம் இருந்தால் அலுவலகத்தில் நுழைந்து ஆவணங்களை எடுப்பது சரியா?? ED-க்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி..!!
மாநில அரசின் விசாரணைக்குள் தலையிடுவது கூட்டாட்சிக்கு எதிரானது இல்லையா? என டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் சரமாரிக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் டாஸ்மாக்கில் அதிகள் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது,...
