Tag: Supreme Court

எதிர்க்கட்சி அரசுகளுக்கு நெருக்கடி! மோடிக்கு இறுதி எச்சரிக்கை!

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கு ஆளுநர்கள் மூலம் மத்திய அரசு நெருக்கடி கொடுப்பது உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம்  முடிவுக்கு வந்துள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் 10 சட்ட மசோதாக்களுக்கு...

ஆளுநருக்கு அடிமேல் அடி! அரண்ட ரவி! அதிரடியாய் பேசிய அய்யநாதன்!

தமிழ்நாடு அரசினுடைய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலானது சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம்...

ஆளுநர் ரவிக்கு கடிவாளம்..! பல்கலை.களின் வேந்தராகிறார் முதல்வர் ஸ்டாலின்..! உச்சநீதிமன்றம் அதிரடி..

தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து, வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளாா். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மற்றும் துணைவேந்தர்கள் நியமனங்களுக்கு ஒப்புதல்...

மாஞ்சோலை, அகஸ்தியர் மலைப்பகுதியில் ஆய்வு:மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

மாஞ்சோலை, அகஸ்தியர் மலைப்பகுதியில் ஆய்வு செய்ய ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாலர்களுக்கு விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்தக் கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.தேயிலைத்...

புல்டோசர் மூலம் வீடுகளை இடிக்கும் நடவடிக்கை… உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை!

புல்டோசர் மூலம் வீடுகளை இடிப்பது அரசியலமைப்பை புல்டோசர் மூலம் இடிப்பதாகும். இதனை தடுக்காவிட்டால் நீதி பரிபாலனத்தை அழித்துவிடும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி எச்சரித்துள்ளார்.மகாராஷ்டிரா மாநிலம் பூனா சட்ட கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உச்சநீதிமன்ற...

வீட்டை வாங்கிவிட்டு பல்லாயிரம்பேர் அழுகிறார்கள்: அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் உச்ச நீதிமன்றம்

வங்கிகளுக்கும், கட்டுமான நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து உச்ச நீதிமன்றம் கடுமையான கவலையை வெளிப்படுத்தி உள்ளது. வீட்டு உரிமையாளர்களின் குறைகள் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவின் விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்துள்ளது.வீட்டை கட்டுமுன்...