Tag: Supreme Court
முல்லைப் பெரியாறு அணை: புதிய கண்காணிப்பு குழு அமைப்பு
முல்லைப் பெரியாறு அணையை கண்காணிக்க 7 உறுப்பினர்களை கொண்ட புதிய மேற்பார்வை குழுவை மத்திய அரசு அமைத்து உத்தரவிட்டுள்ளது.தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு...
மாஞ்சோலை விவகாரத்தில் கூடுதல் விவரம் கேட்டு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
மாஞ்சோலை தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தற்போது செயல்படுத்தும் மறுவாழ்வு திட்டம் தொடர்பான விவரத்தை கூடுதல் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மாஞ்சோலை விவகாரத்தில் விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்த...
ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவியில் இருந்து நீக்கக்கோரி வழக்கு – வழக்கறிஞர் ஜெய்சுகின்
தமிழ்நாடு ஆளுநரை உடனடியாக நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியின் செயல்பாடு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக...
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாக தேசிய அளவிலான நிபுணர் குழுவை அமைக்காதது ஏன் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க...
சிபிஐ- க்கு மாநில அரசுகளின் அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
மத்திய அரசு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்வதற்கு சிபிஐ புலனாய்வுத்துறைக்கு மாநில அரசுகளின் அனுமதி தேவை இல்லை என உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
ஊழல் விவகாரம் தொடர்பாக தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில்...
விவசாயி சங்கங்களை அழைத்து ஏன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை – மத்திய அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி
தங்களது கோரிக்கைகளை முன்வைத்து பல நாட்களாக போராடும் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசின் கதவுகள் எப்போதும் திறந்து இருக்கும் என்று மத்திய அரசால் ஏன் கூற முடியவில்லை என உச்சநீதிமன்றம்...
