Tag: Supreme Court
சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
நீட் கவுன்சிலிங் முடிந்தபிறகு மருத்துவ சீட்கள் காலியாக இருந்தால் சிறப்பு 'நீட்' கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.கவுன்சிலிங் முடிந்த பிறகு காலியாக உள்ள இடங்களை நிரப்பக் கோரி லக்னோ மருத்துவக்...
கோவையில் நில எடுப்பு நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கோவையில் சுமார் 217 கோடி மதிப்புள்ள 11.95 ஏக்கர் நிலத்தை
33 ஆண்டுகள் சட்ட போராட்டத்திற்கு பிறகு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்தியது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த ராஜேந்திரன்,...
திருமணத்தை வணிகமாக மாற்றி பெண்கள் பணம் பறிக்கக்கூடாது… உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
திருமணத்தை வணிகமாக மாற்றி பெண்கள் பணம் பறிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.போபாலை சேர்ந்த தொழிலதிபர் மீது அவரது இரண்டாவது மனைவி ஜீவனாம்சம் கேட்டு புனே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்....
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் ரத்து வழக்கு ஒத்திவைப்பு…!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி வித்யா குமார் என்பவர் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற மீது நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.செந்தில்பாலாஜி தரப்பில் வாதிட்டவர் விளக்கம்...
வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான வழக்கு – உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு
வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம், 1991 இந்த சட்டமானது ,1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி (இந்தியா சுதந்திரம் அடைந்தபோது ) இருந்த மத ஸ்தலங்களின் கட்டமைப்பு தன்மையை...
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த ஜுன் மாதம் மெத்தனால் கலந்த விஷச்சாராயம்...
