Tag: Supreme Court
சனாதன பேச்சு விவகாரம்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
சனாதன பேச்சுத் தொடர்பாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மனுத்தாரருக்கும் அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் முன் வைத்தனர்.அனைத்து வடிவப் போட்டிகளிலும் இந்திய அணி முதலிடம்!சென்னையில்...
“உச்சநீதிமன்றத் தீர்ப்பை கர்நாடகா அமல்படுத்த வேண்டும்”- அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தல்!
சென்னை கோட்டூர்புரத்தில் இன்று (செப்.22) காலை 10.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "காவிரியில் உரிய நீரை திறக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை கர்நாடகா அமல்படுத்த வேண்டும்....
காவிரி ஒழுங்காற்றுக் குழு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு!
காவிரி விவகாரத்தில் காவிரி ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளில் தலையிட விரும்பவில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இந்த இரண்டு அமைப்புகளின் உத்தரவுகளை சம்மந்தப்பட்ட இரண்டு மாநில அரசுகளும் பின்பற்ற...
வழக்கறிஞர்கள், மனுதாரர்கள் கவனமாக இருக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தல்!
உச்சநீதிமன்றத்தின் பெயரில் மோசடி நோக்கில் போலி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், வழக்கறிஞர்களும், மனுதாரர்களும் கவனமாக இருக்குமாறும் எச்சரிக்கை வெளியாகியுள்ளது. இந்த எச்சரிக்கையை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வெளியிட்டுள்ளார்.“விநாயகர் சதுர்த்தி விடுமுறை தேதி மாற்றம்”-...
சுயமரியாதை திருமணங்கள் குறித்து உச்சநீதிமன்றம் விளக்கம்!
சுயமரியாதை திருமணங்கள் வழக்கறிஞர்கள் முன்னிலையில் நடைபெற்றாலும் செல்லும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு- மனுக்களை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளவரசன் என்பவர், வழக்கறிஞர்கள் முன்னிலையில் செய்துக் கொண்ட...
‘காவிரி நீர் தொடர்பான வழக்கை விசாரிக்க புதிய அமர்வு அறிவிப்பு!’
காவிரி நீர் தொடர்பான வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வை உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.ஹிஜாப் அணிந்துசெல்லத் தடையில்லை எனும் அறிவிப்பை வெளியிடுக- சீமான்காவிரி விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு அரசின் சார்பில் வழக்கறிஞர்கள்...
