Tag: Supreme Court
சந்திரபாபு நாயுடுவை மீண்டும் கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை!
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை பைபர் நெட் முறைகேடு வழக்கில் கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.ஆற்றில் குளித்த 5 மாணவர்கள் நீரில்...
கழிவுநீர் அகற்றும் போது உயிரிழந்தால் ரூபாய் 30 லட்சம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
கழிவுநீர் அகற்றும் போது உயிரிழப்பவர்களின் குடும்பத்திற்கு குறைந்தது ரூபாய் 30 லட்சத்தை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் மாநில காவல்துறைக்கான மண்டல ‘ஜூடோ கிளாஸ்டர் போட்டி’ 2023கழிவுநீர் அகற்றுவது தொடர்பான வழக்கை...
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14-...
சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் தரிசனம் – தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை
சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்யும் நடைமுறையை மாற்ற தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை.
கனகசபை தரிசனத்தை தடுப்பது ஆலய பிரவேச சட்டத்துக்கு எதிரானது என இந்துசமய அறநிலையத் துறை சென்னை...
ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்கு- தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!
முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்துச் செய்த உத்தரவை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு விசாரணையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.“காவிரி...
சனாதன விவகாரம்: நீதிமன்றம் மீது நம்பிக்கை உள்ளது – உதயநிதி ஸ்டாலின்..
சனாதன விவகாரத்தில் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ‘சனாதன ஒழிப்பு மாநாட்டில்’ கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு, மலேரியா, கொரோனாவை போன்று...
