Tag: T.T.V. Dinakaran

செஸ் தொடரில் பட்டம் வென்ற வைஷாலிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் – டி.டி.வி.தினகரன்

தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் செல்வி.வைஷாலி, ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் பட்டம் வென்றதற்கு எனது மனமாா்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாா்.இதுகுறித்து அ.ம.மு.க பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் எக்ஸ்...

8 ஆயிரம் ரூபாய் மாதிரிகூப்பன் விநியோகம் – தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை வேண்டும் – டி.டி.வி.தினகரன்

மண்ணச்சநல்லூர் அருகே திமுகவினர் தரக்குறைவாகப் பேசியதில் மனமுடைந்த பெண் தற்கொலை, தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெறாமல் 8 ஆயிரம் ரூபாய் கூப்பனின் மாதிரியை வீடுவீடாக விநியோகிக்கும் திமுகவினர் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக...

தமிழர்கள் அனைவருக்கும் எனது தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் – டி.டி.வி.தினகரன்

உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் எனது தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாா்.இது குறித்து அ.ம.மு.க பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “சித்திரை மாதத்தின் முதல் நாளை...

பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் கலால் வரி குறைப்பு வரவேற்கத்தக்கது – டி.டி.வி.தினகரன்

இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் கலால் வரி லிட்டருக்கு 10 ரூபாய் குறைப்பு, பொருளாதாரத்தையும், பொதுமக்களையும் பாதுகாக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் திடமான முடிவு வரவேற்புக்கும் பாராட்டுதலுக்கும் உரியது...

திமுக சட்டமன்ற உறுப்பினரின் குவாரியில் இளைஞரின் சடலம் மீட்பு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது – டி.டி.வி.தினகரன்

திண்டுக்கல் அருகே இயங்கிவரும் திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி குடும்பத்திற்குச் சொந்தமான குவாரியில் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது தொடா்பாக விரிவான விசாரணை நடத்தி தொடர்புடைய அனைவரின் மீதும் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க...

வருவாய்த்துறை ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும் – டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்

வருவாய்த்துறை ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் அரசு சேவைகள் முடங்கும் அபாயம், நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர மறுத்து அடக்குமுறையை ஏவியிருக்கும் திமுக அரசின் சர்வாதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாா்.இது குறித்து அமமுக...