Tag: Tamil Nadu Government

மக்களின் பணத்தை கார்ப்பரேட்டுகளுக்குத் தீண்டிக் கொடுக்கும் ‘பிபிபி’ நாடகம்: தமிழக அரசை வன்மையாகக் கண்டிக்கும் அரசியல் விமர்சகர்கள்!

அரசுத் துறைகளைத் தனியார்மயமாக்கும் 'பிபிபி' (Public Private Partnership) என்ற கார்ப்பரேட் தந்திரத்தின் மூலம் தமிழகத்தின் பொதுச் சொத்துகளையும், அடிப்படைச் சேவைகளையும் தனியாருக்குத் தாரைவார்க்கும் வேலையில் தவெக அரசு தீவிரமாக இறங்கியுள்ளதாகக் கடுமையான...

மதுபானங்கள் மீது ‘சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத்தீர்வை’: சட்டப்பேரவையில் புதிய வரி சட்டத்திருத்த மசோதா தாக்கல்!

டாஸ்மாக் மதுபானங்களின் விலை மீண்டும் உயர்கிறது, கூடுதலாகக் கிடைக்கும் நிதி, போதை மறுவாழ்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என அரசு அறிவிப்பு!தமிழ்நாட்டில் டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாயை அதிகரிக்கும் நோக்கிலும், சமூகப் நலத்திட்டங்களைச் செயல்படுத்தும்...

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து நிர்வாகம் அதிரடி உத்தரவு-டாஸ்மாக் கடைகளில் இனி அனைத்து மதுபான விற்பனைக்கும் ரசீது கட்டாயம்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளிலும் மதுபான விற்பனைக்கான ரசீது (Bill) வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், கடைகளின் முன்பாக வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிர்க்கவும்,...

தமிழக அரசின் முதல் பட்ஜெட்: “மாற்றம்” எங்கே? – சிபிஎம் கனகராஜ் காரசார விமர்சனம்!

தமிழக வெற்றிக்கழகம் (தவெக) தலைமையிலான புதிய அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ள தனது முதல் பட்ஜெட், பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருந்தது. ஆனால், இந்த பட்ஜெட் சாமானிய மக்களின் நலனைப் பூர்த்தி...

விவசாயிகளுக்குப் பெரும் ஏமாற்றம் தந்த பட்ஜெட் – தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்ட தமிழக அரசு – பி.ஆர்.பாண்டியன் ஆவேசம்!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் தலைமையிலான அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள முதல் வேளாண் பட்ஜெட், விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் உரிமை மீட்புக் குழுத் தலைவர்...

கோவில்களை வகைப்படுத்த மேலும் 5 மாத அவகாசம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் ஆகம விதிகளைப் பின்பற்றும் கோவில்கள் மற்றும் பின்பற்றாத கோவில்களைக் கண்டறிந்து வகைப்படுத்திப் பட்டியலிடுவதற்காகக் கூடுதலாக 5 மாத கால அவகாசத்தை உச்சநீதிமன்றம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி எம்.எம்....