Tag: The
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – அண்ணாவும் கலைஞரும் முன்னெடுத்த அரசியல் ஆற்றுப்படை மடல்கள்!
வே.மு.பொதியவெற்பன்'மறுபடியும் மறுபடியும் மறப்பதும் உணர்வதும்.''மனிதன் தன்னை வெல்கிறான், தன்னை இழக்கிறான்; திரும்பத் திரும்பவும் தன்னை அடைகிறான். மனிதன் தன்னை உணருகின்றான். பிறகு மறக்கின்றான். மறுபடியும் மறுபடியும் மறப்பதும் உணர்வதும் தான் வரலாறு' என்று...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – மாநில சுயாட்சியின் முன்னணிப் படைவீரன்!
ஆழி செந்தில்நாதன்இந்திய அரசியலுக்குத் திராவிட இயக்கமும், குறிப்பாக அதன் ஈட்டி முனையாகத் திகழும் திராவிட முன்னேற்றக் கழகமும் அளித்திருக்கும் முக்கிய அரசியல் பங்களிப்புகள் என மூன்று இலக்குகளைச் சுட்டிக்காட்டலாம்.சமூக நீதி
மாநில...
அவரச சங்கலியை இழுக்காதீர்கள் – ரயில்வே துறை எச்சரிக்கை
ஓடும் ரயிலில் இருந்து செல்போன் கீழே விழுந்தால் என்ன செய்ய வேண்டும்? என்பதைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம். அதோடு, அந்த நேரத்தில் நாம் என்ன செய்யக் கூடாது என்பதையும் பார்க்கலாம். இது...
எல்.ஐ.சி பணத்தை எடுத்து அதானியை காப்பாற்றிய மோடி – அம்பளப்படுத்திய ”தி வாஷிங்டன் போஸ்ட்”
இந்திய ஜனநாயகத்தின் முகத்தில் ஒட்டியிருக்கும் இந்த முகமூடியை கிழித்து,“நண்பர் பாதுகாப்பு அரசியல்”என்ற புதிய பாவனையை உலகம் முழுக்க வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ்.அமெரிக்காவின் புகழ்பெற்ற வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் வெளியிட்டுள்ள...
கிராமத்தின் வலிமைதான் மாநிலத்தின் வலிமை!…5 கிராமசபைகளில் மக்களுடன் கலந்துரையாடிய முதல்வர்…
மக்களின் பங்கேற்போடு வளர்ச்சியை உறுதிசெய்வதுதான் திராவிட மாடல் அரசு. கிராமத்தின் வலிமைதான் மாநிலத்தின் வலிமையென காணொலி மூலம் கிராமசபைகளில் மக்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் ஐந்து...
கரூர் துயரச் சம்பவத்திற்கு விஜய் மற்றும் தவெகவினரின் அனுபவமின்மையே காரணம் — The New Indian Express
கரூரில் நடந்த கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் குறித்து The New Indian Express நாளிதழ் வெளியிட்ட கள ஆய்வில், இந்த பேரழிவுக்கு முக்கிய காரணமாக தவெக (TVK) தலைவர் விஜய் மற்றும்...
