Tag: Theft

சிஐடி என மிரட்டி நகையை திருடி சென்ற மர்ம ஆசாமி

சிஐடி போலீஸ் என மிரட்டி ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியரை கழுத்தில் அணிந்திருந்த   நகையை பாக்கெட்டில் வைக்க சொல்லி திருடி சென்ற நபர் மீது போலீசில் புகார்ராஜா கிராமத்து தோட்டம் பகுதியை சேர்ந்த...

தூத்துக்குடி முன்னாள் துணைவேந்தர் வீட்டில் சுமார் 100 சவரன் நகைகள் கொள்ளை

தூத்துக்குடி சின்னமணி நகர் 2வது தெருவில் மீன்வளப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுகுமார் என்பவரது வீட்டில் முன்பக்க கதவை உடைத்து சுமார் 100 பவுன் நகை கொள்ளை தடையவியல் காவல்துறையினர் சோதனை தென்...

இருசக்கர வாகனத்தில் இருந்து ரூ.3.60 லட்சம் திருட்டு

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே விவசாயி ஒருவர் பயிரிடுவதற்காக வங்கியில் தங்க நகையை அடமானம் வைத்து பெற்று வந்த   3.60 லட்ச ரூபாய் பணத்தை வாகனத்திலிருந்து வாலிபர் ஒருவர் திருடி சென்றதால் பரபரப்பு.சேலம்...

சென்னையில் ஒரே வாரத்தில் திருட்டு வழக்கில் தொடர்புடைய 29 பேர் கைது!

சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் திருட்டு தொடர்பான 27 வழக்குகளில் தொடர்புடைய 1 பெண் உட்பட 29 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை...

ஆவடி அருகே பரபரப்பு சம்பவம்! போலீசாரின் பைக்கை பறித்து சென்ற மர்ம நபர்கள்!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்களின் இருசக்கர வாகனத்தை இரண்டு மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர்...

செங்கல்பட்டு அருகே 16 கிலோ எடைகொண்ட ஐம்பொன் சிலை திருட்டு

செங்கல்பட்டு அருகே 16 கிலோ எடைகொண்ட ஐம்பொன் சிலை திருட்டு செங்கல்பட்டு அடுத்தே மகேந்திராசிட்டியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவிலை வழக்கம் போல் நேற்று...