Tag: Thirumullaivoyal

சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளர் கைது

சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளர் கைது திருமுல்லைவாயல் பகுதி சோழன் நகர் பகுதியில் வசித்துக் கொண்டிருப்பவர் கீதா-38 இவருக்கு சொந்தமான மாடு சாலையில் சுற்றித்திரிந்ததால் அபராதம் விதிக்க மாநகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் பிரகாஷ் மாடுகளை...

ஆவடி அருகே பெட்ரோலில் தண்ணீர் கலப்படம்.. பெட்ரோல் பங்கை முற்றுகையிட்ட மக்கள்..

திருமுல்லைவாயல் சி டி எச் சாலையில் உள்ள நயாரா பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலப்படம் கலந்த பெட்ரோலை போட்டதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளானர். ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் நயாரா பெட்ரோல் பங்க்...

ஆவடியில் இடியுடன் கூடிய பலத்த மழை

ஆவடியில் இடியுடன் கூடிய பலத்த மழை ஆவடி மற்றும் அதனை சுற்றியுள்ள காமராஜர் நகர், இந்துக்கல்லூரி, பட்டாபிராம், கோவில் பதாகை, திருமுல்லைவாயல், அண்ணனூர், ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.பூந்தமல்லி – ஆவடி...

திருமுல்லைவாயில் மாற்றுத்திறனாளியை கரம்பிடித்த பிலிப்பைன்ஸ் மணமகள்

திருமுல்லைவாயில் மாற்றுத்திறனாளியை கரம்பிடித்த பிலிப்பைன்ஸ் மணமகள் ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்தவர் மாற்று திறனாளி கலையரசன். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிய சென்று இருந்தார்....

திருமுல்லைவாயல் காவலர் தூக்குப்போட்டு தற்கொலை,ஆணையர் அலுவலகம் முற்றுகை

திருமுல்லைவாயல் காவலர் தூக்குப்போட்டு தற்கொலை. ஆணையர் அலுவலகம் முற்றுகைஆவடி அருகே ரோந்து வாகன காவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய உறவினர்கள் சுமார் 50 பேர்...