Tag: through

“போர்ஜரி கடிதம் மூலம் ஆட்சியா?” – தவெக மீது டிடிவி தினகரன் கடும் குற்றச்சாட்டு

2026 தமிழ்நாடு தேர்தல் முடிவுகளுக்குப் பின், தமிழக வெற்றிக் கழகம் போலி கடிதங்களைப் பயன்படுத்தி ஆட்சி அமைக்க முயல்வதாகவும், குதிரை பேரம் நடத்துவதாகவும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.தமிழ்நாட்டின்...

‘பின்வாசல் வழியாக’ உலகக்கோப்பையில் நுழைவது தவறானது – இத்தாலி உறுதி

ஃபிஃபா கால்பந்து உலககோப்பையில், ஈரானுக்கு பதிலாக பங்கேற்க, இத்தாலி மறுப்பு தெரிவித்துள்ளது. 4 முறை உலகக்கோப்பையை வென்ற இத்தாலி, இத்தகைய சலுகையை ‘பின்வாசல் வழியாக’ உலகக்கோப்பையில் நுழைவது தவறானது என விளக்கமளித்துள்ளது.2026 ஃபிஃபா...

படங்கள் மூலம் வழிகாட்டும் சாலை பலகைகள் – சென்னை மாநகராட்சியின் புதிய முயற்சி..

சென்னை மாநகரின் முக்கியச் சாலைகளில் போக்குவரத்தைச் சீரமைக்கவும், விபத்துகளைக் குறைக்கவும் பெருநகர சென்னை மாநகராட்சி புதிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனப் பெருக்கத்தால், போக்குவரத்து...

போலி லிங்குகள் மூலம் மோசடி: வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

வாக்காளர் விவரங்களை சரிபார்க்குமாறு கூறி மோசடி லிங்க் அனுப்பப்படுவதாக தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில், வாக்காளர் பட்டியல் மற்றும் தனிப்பட்ட விவரங்களை சரிபார்க்க பொதுமக்கள் இணையதளங்களை அதிகமாக...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கல்வியின் வழியே சமூக நீதி!

கவின் மலர்சமூக நீதியுடனான சமத்துவ சமுதாயத்தைக் கல்வி வாயிலாகக் கட்டமைக்க முடியும் என்பதன் சான்றாக விளங்குகிறது தமிழ்நாடு. கல்வியில் சமூக நீதி எனும் கோட்பாட்டை சுதந்திரத்திற்கும் முன்பிருந்தே திராவிட இயக்கம் கடைப்பிடித்துவருகிறது. கல்வியில்...

திமுக அரசு ‘சலுகை மழை’மூலம் மக்களை சமாதானப்படுத்த முயல்கிறது – ஆர்.பி.உதயக்குமார் விமர்சனம்

அரசியல் காரணங்களுக்காக சலுகை மழையை இந்த அரசு வாரி வழங்கினாலும், இந்த அரசு வேண்டாம் என்ற முடிவிற்கு மக்கள் வந்து பலகாலம் ஆகிவிட்டது - என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் விமர்சித்துள்ளாா். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில்...