Tag: through

Parivahan Portal மூலம் மொபைல் எண் புதுப்பிப்பு…முழு வழிமுறை இதோ!

ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களில் மொபைல் எண் புதுப்பிப்பு அவசியம் என  மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் வழிமுறை பின் வருமாறு…மத்திய அரசு போக்குவரத்து துறை, நாடு முழுவதும் ஓட்டுனர் உரிமம்...

தமிழக அரசின் புதிய அறிவிப்பு! இனி ஏல முறையில் மட்டுமே பேன்சி எண்கள் ஒதுக்கீடு…

வாகனங்களுக்கான பேன்சி எண்களை ஏல முறையில் ஒதுக்கீடு செய்யும் வகையில் வரைவு திருத்த விதிகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் வாகனங்களுக்கான பேன்சி எண்களை ஒதுக்கீடு செய்யும் முறையில் மாற்றம் கொண்டுவர மோட்டார் வாகன...

இன்ஸ்டா லிங்க் மூலம் ரூ.4,62,130/- மோசடி… பெங்களூரு பெண் கைது

கீழ்பாக்கம் பகுதியில் பெண்ணிடம் பகுதி நேர வேலை வாங்கி தருவதாக கூறி  ரூ.4,62,130/- ஆன்லைன் மூலம் பெற்று மோசடி செய்த பெங்களூருவைச் சேர்ந்த பெண் கைது.மண்ணடி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை...

ஆற்றுமணலை ஆன்லைன் ஏலமுறையில் விற்பனை செய்ய வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

பழைய சீவரம் ஆற்று மணலை ஒப்பந்ததாரர்மூலம் விற்கக் கூடாது: ஆன்லைனின் ஏலமுறையில் விற்பனை செய்ய வேண்டும்! என ராமதாஸ் வலியுறுத்தல்.பாமக நிறுவனர், ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழக அரசு அதிகாரிகளால்...

தேசிய கல்விக் கொள்கையின் மூலம் எந்த மொழியும் திணிக்கப்படாது – மத்திய கல்வி அமைச்சகம்

கூட்டாட்சி கொள்கைகளுக்கு மதிப்பளித்து தேசிய கல்விக் கொள்கையின் மூலம் எந்த மாநிலத்திலும் எந்த மொழியும் திணிக்கப்பட மாட்டாது என்று மத்திய கல்வி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.மக்களவையில் தமிழகத்தை சேர்ந்த மக்களவை மதுரை எம்.பி....

நாடு முழுவதும்  இணைய வழி  மூலம் பல கோடி மோசடி செய்த இளைஞர் – கைது

நாடு முழுவதும்  இணைய வழி  மூலம் பல கோடி மோசடி செய்த,135 வழக்குகளில் தொடர்புடைய இளைஞரை ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.சென்னையை அடுத்த திருவேற்காடு, வேலப்பன்சாவடி பகுதியைச் சேர்ந்தவர்...