Tag: through
ஆற்றுமணலை ஆன்லைன் ஏலமுறையில் விற்பனை செய்ய வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்
பழைய சீவரம் ஆற்று மணலை ஒப்பந்ததாரர்மூலம் விற்கக் கூடாது: ஆன்லைனின் ஏலமுறையில் விற்பனை செய்ய வேண்டும்! என ராமதாஸ் வலியுறுத்தல்.பாமக நிறுவனர், ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழக அரசு அதிகாரிகளால்...
தேசிய கல்விக் கொள்கையின் மூலம் எந்த மொழியும் திணிக்கப்படாது – மத்திய கல்வி அமைச்சகம்
கூட்டாட்சி கொள்கைகளுக்கு மதிப்பளித்து தேசிய கல்விக் கொள்கையின் மூலம் எந்த மாநிலத்திலும் எந்த மொழியும் திணிக்கப்பட மாட்டாது என்று மத்திய கல்வி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.மக்களவையில் தமிழகத்தை சேர்ந்த மக்களவை மதுரை எம்.பி....
நாடு முழுவதும் இணைய வழி மூலம் பல கோடி மோசடி செய்த இளைஞர் – கைது
நாடு முழுவதும் இணைய வழி மூலம் பல கோடி மோசடி செய்த,135 வழக்குகளில் தொடர்புடைய இளைஞரை ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.சென்னையை அடுத்த திருவேற்காடு, வேலப்பன்சாவடி பகுதியைச் சேர்ந்தவர்...
கடின உழைப்பால் நாட்டை வளமாக்கும் விவசாயிகளுக்கு வாழ்த்துக்கள் – ராகுல் காந்தி
நாட்டை வளமாக்கும் விவசாயிகளுக்கு தேசிய விவசாயிகள் தின நல்வாழ்த்துக்கள் விவசாயிகளின் உரிமை மற்றும் கண்ணியத்தை பாதுகாக்க எப்போதும் தயாராக இருக்கிறோம் என தலைவர் ராகுல் காந்தி தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.1979ல் இந்திய...
“முதல்வர் மருந்தகம்” இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வழிமுறைகள் எப்படி? – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
முதல்வர் மருந்தகங்களை தொடங்க இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யும் வழிமுறைகள், தேவையான ஆவணங்கள் மற்றும் திட்ட விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு. www.mudhalvarmarunthagam.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.மருந்தாளுநர் படிப்பு முடிக்கப்பட்டதற்கான சான்றிதழ், மருந்தக...
