Tag: Throughout

திருச்சி பட்டாம்பூச்சி பூங்கா – ஏப்ரல், மே முழுவதும் பார்வையாளர்களுக்கு அனுமதி…

திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் பட்டாம்பூச்சி பூங்கா, கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் மற்றும் மே மாதம் முழுவதும் வாரத்தின் அனைத்து நாட்களிலும் பார்வையாளர்களுக்குத் திறந்திருக்கும். தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பூங்கா,...

முதல்வரின் அறைகூவலின் எதிரொலி… வீடுகளில் கருப்பு கொடி ஏற்றிய பொதுமக்கள்

ஒன்றிய அரசின் தொகுதி மறுவரை திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறைகூவலை ஏற்று அவருக்கு ஆதரவாக பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்துள்ளானர்.இன்று நடைபெற உள்ள...

வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைத்தவர் நல்லக்கண்ணு – மு.வீரபாண்டியன் புகழாரம்

வாழ்நாள் முழுவதும் மக்களுக்கா உழைத்தவர் நல்லக்கண்ணு என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் புகழாரம் சூட்டினார்.சென்னை தியாதராயர் நகரில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவவலகமான ”பாலன்” இல்ல வாளாகத்தில், நல்லகண்ணு உடல்...