Tag: TollGate
பொதுமக்கள் முற்றுகை – அடித்து நொறுக்கப்பட்ட டோல்கேட்..!
நான்கு வழிச்சாலை எனக் கூறி 2 வழிச்சாலையிலேயே தேசிய நெடுஞ்சாலைத் துறை அங்கு டோல்கேட்டை அமைத்து கட்டணம் வசூலிக்க முயன்றதை கண்டித்து பொதுமக்கள் முற்றுகையிட்டு டோல்கேட்டை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.திண்டுக்கல் -...
சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு – திருமாவளவன் கண்டனம்
தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணம் செப்டம்பர் மாதம்...
துவாக்குடி புதிய சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் – அதிமுக அறிவிப்பு
திருவெறும்பூர் வாளவந்தான்கோட்டை அருகே துவாக்குடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி அதிமுக சார்பில் 23.2.2024 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி,...
சுங்கக் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து தேமுதிக சார்பில் போராட்டம்
சுங்கக் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து தேமுதிக சார்பில் போராட்டம்அவ்வப்போது சுங்க கட்டணத்தை உயர்த்தி வரும் ஒன்றிய அரசை கண்டித்தும் உயர்த்தப்பட்ட சுங்க கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் நாடு முழுவதும் உள்ள...
இன்று நள்ளிரவு 12 மணி முதல் சுங்கக்கட்டணம் உயர்கிறது
இன்று நள்ளிரவு 12 மணி முதல் சுங்கக்கட்டணம் உயர்கிறது
செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் இன்று நள்ளிரவு 12-மணி முதல் சுங்கக்கட்டணம் உயர்கிறது.இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்க குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது....
ஏப்ரல் 1 முதல் 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்
ஏப்ரல் 1 முதல் 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 55 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஏப்ரல் ஒன்றாம் தேதி 29 சுங்கச்சாவடிகளிலும், செப்டம்பர் ஒன்றாம்...