Tag: Trichy

14 கோடி ஏமாற்றியதாக பிரபல நகை கடை உரிமையாளர் மீது புகார் !!!

பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மீது இதுவரை தமிழகம் முழுவதும் 635 புகார்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்- குற்றபிரிவு டி எஸ் பி தகவல்... திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு...

கோயில் இணை ஆணையரைக் கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு!

 திருச்சி சமயபுரம் கோயில் இணை ஆணையர் கல்யாணியைக் கண்டித்து, கறுப்புக்கொடி ஏந்தி 300- க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.“அந்த கூட்டணியில் சேர அழைப்பு வந்தாலும் சேர மாட்டோம்”- கே.பாலகிருஷ்ணன் திட்டவட்டம்!திருச்சி மாவட்டத்தில் உள்ள...

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு எல்லாம் நாடகம் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன்

பாஜக கூட்டணியை விட்டு அதிமுக தனியே  வந்தது எல்லாமே நாடகம் எத்தனையோ நாடகங்களில் இதுவும் ஒன்று. அனைத்து நாடகத்தயும் நம்பக்கூடிய நிலையில் இஸ்லாமிய  சமுதாயம் இல்லை என இந்திய யூனியன் முஸ்லிம் லீக்...

வகுப்பறையில் மயங்கிவிழுந்து ஆசிரியை மரணம்

வகுப்பறையில் மயங்கிவிழுந்து ஆசிரியை மரணம் திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே வகுப்பறையில் மயங்கிவிழுந்து ஆசிரியை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புள்ளம்பாடி அடுத்த ஆலம்பாக்கத்தில் உள்ள புனித தோமையார் துவக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிப்புரிந்து வந்தவர் அன்னாள்...

காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த மற்றொரு பெண் உயிரிழப்பு

காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த மற்றொரு பெண் உயிரிழப்புதிருச்சியில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த கனகவல்லி என்பவர் இன்று உயிரிழந்துள்ளார்.தமிழம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வேகமாக டெங்கு காய்ச்சல் பரவி வரக்கூடிய நிலையில், அதனை...

குளத்தில் மூழ்கி 7ஆம் வகுப்பு மாணவி பலி :

வையம்பட்டி அருகே குளத்தில் மூழ்கி 7 ஆம் வகுப்பு மாணவி பலியானார் .மேலும் இரண்டு பேரை காப்பாற்றிய சிறுவனை கிராம மக்கள் பாராட்டினர்.திருச்சி மாவட்டம் வையம்பட்டியை சேர்ந்தவர் மலைச்சாமி .இவரது மகள் விஸ்வஜோதி...