Tag: Union Government

ஒன்றிய அரசு ஒரு காட்டுமிராண்டி தனமான ஆட்சி செய்து வருகிறது – வீரபாண்டியன்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி குன்றத்தூரில் கம்யூனிஸ்ட் கட்சி வீரபாண்டியன் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்துள்ளாா்.குன்றத்தூரில் கம்யூனிஸ்ட் கட்சி வீரபாண்டியன் செய்தியாளா்களுக்கு,  “செல்பெருந்தகைக்கு செல்லும் இடங்கள் எல்லாம் வரவேற்பு உள்ளது. முதல்வர் சொல்கிறார் 200 இடங்களில் வெற்றிப்பெறும் என...

தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை ஒன்றிய அரசு மொத்தமாகத் திரும்பப் பெற வேண்டும் – முதல்வர்

தமிழ்நாட்டின் அரசியலுக்கு மிக முக்கியமான நாள் இன்று. தொகுதி மறுவரையறைக்கு எதிரான நம் போராட்டங்களின் முடிவினை அறியப் போகும் நாள் என தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.இது குறித்து தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்...

வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு ஒன்றிய அரசு பொறுப்பேற்க வேண்டும் – மு.வீரபாண்டியன்

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், வீடு மற்றும் வணிக எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது. இந்த...

“கீழடி பேசட்டும்… வரலாறு எழட்டும்!” – ஒன்றிய அரசின் முட்டுக்கட்டையை உடைப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை

​கீழடி உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய வரலாற்றுத் தளங்களில் அகழாய்வு செய்ய அனுமதி வழங்காமல் இழுத்தடிக்கும் ஒன்றிய அரசின் போக்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆய்வறிக்கைகளை வெளிகொணரத்...

பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாட்டை ஒன்றிய அரசு உடனடியாக சீர் செய்ய வேண்டும் – சி.ஐ.டி.யூ. வலியுறுத்தல்

இந்தியாவின் எரிபொருள் இருப்பை பாதுகாக்க மத்திய பாஜக அரசு தவறிவிட்டதென குற்றஞ்சாட்டி C.I.T. U. சார்பில் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை அண்ணா சாலையில் உள்ள தாராபுரம் டவர்ஸ் அருகே நடைபெற்ற போராட்டத்தில்,...

மேற்கு ஆசிய போர் சூழல்: எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை ஒன்றிய அரசு உடனடியாகச் சீர் செய்ய வேண்டும்! -எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

தமிழகத்தில் எரிவாயு விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள முடக்கத்தை ஒன்றிய அரசு கூடுதல் கவனம் செலுத்தி, போர்க்கால அடிப்படையில் மாற்று வழிகள் மூலம் எரிவாயு இறக்குமதியைச் சீர்செய்ய வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில்...