Tag: warns
பாஜகவின் சூழ்ச்சியால் தமிழ்நாட்டிலும் வாக்கு திருட்டு நடைபெற வாய்ப்பு: பா.சிதம்பரம் எச்சரிக்கை
தமிழ்நாட்டிலும் பாஜகவின் சூழ்ச்சியால் பீகார், கர்நாடகா போன்ற மாநிலங்களைப் போன்று வாக்கு திருட்டு நடைபெற வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் ஒன்றிய நிதியமைச்சருமான பா. சிதம்பரம் எச்சரித்துள்ளார்.நெல்லை பாளையங்கோட்டையில், தமிழ்நாடு...
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசு – டி.ஆர்.பாலு எச்சரிக்கை
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கான நிதி வழங்கும் வரை ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் மேற்கொள்வோம் என்று திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டிற்குத்...
தொகுதி மறுவறை செய்தால் மத்திய -மாநில உறவுகள் சிதைந்து சின்னாபின்னமாகி விடும்: செல்வ பெருந்தகை எச்சரிக்கை
பா.ஜ.க., தொகுதி மறுவரையறை பிரச்சினையில் வெளிப்படைத்தன்மையோடு நடந்து கொள்ளவில்லை. எனவே, 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 543 இடங்களில் எண்ணிக்கையை கூட்டக் கூடாது. அப்படி கூட்டப்ட்டாள் மத்திய - மாநில உறவுகள் சிதைந்து...
தமிழகத்தில் மக்களே வெகுண்டெழும் நிலை உருவாகும்… சேகர்பாபு எச்சரிக்கை
"மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்துபவர்களை மக்களே வெகுண்டு எதிர்க்கும் நிலை தமிழகத்தில் உருவாகி விடும் என பாஜகவிற்கு எச்சரிக்க கடமைபட்டுள்ளேன்” என அமைச்சர் சேகர்பாபு. சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில்...
சோவியத் யூனியனில் நடந்தது போல நரேந்திர மோடி காலத்தில் நடக்கும் – வைகோ எச்சரிக்கை
மதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினராக பொள்ளாச்சி நல்லாம்பள்ளி கிராமத்தை சேர்ந்த நாச்சிமுத்து பதவி வகித்து வருகிறார். இவரது மகன் திருமண விழா பொள்ளாச்சி ஊஞ்சவேலாம்பட்டியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மதிமுக...
