Tag: Waste Water

இரசாயனக் கழிவுநீரை அகற்றவும் மக்களுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

கடலூரில் தொழிற்சாலையின் டேங்க் வெடித்து 20 பேருக்கு கண் எரிச்சல், மயக்கம் ஏற்பட்டதற்கும், 100 வீடுகள் சேதம் அடைந்ததற்கும் மக்களுக்கு இழப்பீடு  வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி...

புழல் ஏரியில் கழிவு நீர் கலப்பதால் குற்றச்சாட்டு – மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம்

புழல் ஏரியில் கழிவு நீர் கலக்கும் பாதைகளை தடுக்க முயற்சி எடுக்காமல் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக புழல், அராபத் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாய்...

தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகக் கழிவு.. இழப்பீடு வசூலிக்கவும் – அன்புமணி..

தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகக் கழிவுகள் கலப்பதைத் தடுக்க வேண்டும் என்றும், கர்நாடகத்திடமிருந்து இழப்பீடு வசூலிக்க வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனதுட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணைக்கு...