Tag: Water Level
வேகமாக நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்… அதிகாரிகள் கண்காணிப்பு!
தென் மேற்கு, அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில் நேற்று காலை முதல் தமிழ்நாட்டில் பல்வேறு...
“சென்னை புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளது”- தமிழக அரசு விளக்கம்!
புழல் ஏரியானது சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வரும் மிக முக்கியமான ஏரியாகும். இந்த ஏரியானது திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீர் பரப்பு பகுதி 20.27...
‘மேட்டூர் அணையில் இருந்து பாசன நீர் திறப்பு நாளை முதல் நிறுத்தப்படும்’ என அறிவிப்பு!
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காகத் திறந்து விடப்படும் தண்ணீர் நாளை (அக்.08) முதல் முற்றிலும் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.ஆசிய விளையாட்டுப் போட்டி- இந்தியா சாதனை!கடந்த ஜூன் மாதம் 12-...
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு!
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று (ஜூலை 07) காலை 08.00 மணி நிலவரப்படி, விநாடிக்கு 142 கனஅடியில் இருந்து 226 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 85.16 அடியில்...
காவிரி நீரை மலர்தூவி வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
டெல்டா மாவட்டங்களுக்கு குறுவைச் சாகுபடிக்காக, சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து இன்று (ஜூன் 12) காலை 10.00 மணிக்கு தண்ணீரைத் திறந்து வைத்தார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அணையில் வலது...