Tag: WHO

துரிதமாக செயல்பட்டு வீட்டை பூட்டிய நபர்…வசமாக சிக்கிய திருடன்!

வீட்டை உடைத்து திருடச் சென்ற திருடன், போலீஸ் வருவதை அறிந்து கதவை பூட்டி கட்டிலுக்கு அடியே பதுங்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிழக்கு முகப்பேர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச்...

2026 தேர்தல்! ஆட்சி அமைக்கப் போவது யார்?

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கும் சரியாக ஒரு ஆண்டு மட்டுமே இருக்கிறது. இதற்காக தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய கட்சிகளும் கூட்டணி முடிவுகள், தேர்தல் வியூகங்கள் அமைக்க தயாராகி வருகின்றன.ஆளும் கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்ற...

சிறுமிகளிடம் அத்துமீறிய இரட்டை சகோதரர்கள் – போக்சோவில் கைது

துறையூர் அருகே சிறுமிகளிடம் அத்துமீறிய இரட்டை சகோதரர்கள் முசிறி போலீசாரிடம் இருந்து தப்பிய போது கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டு மாவு கட்டுடன் மருத்துவமனையில் அனுமதி.திருச்சி மாவட்டம், துறையூர் அருகே இரு...

கண்ணை மறைத்த கள்ளக்காதல்: திட்டமிட்டு நாடக விபத்து- கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி..!

திருத்தணி அருகே ராணுவ வீரர் மனைவி கள்ளக்காதலுடன் இணைந்து கூலிப்படையை ஏவி கொன்றுவிட்டு விபத்தில் உயிரிழந்ததாக நாடகமாடிய மனைவி.திருவள்ளூர் மாவட்டம் ,திருத்தணி வட்டம் ,கனகம்மாசத்திரம் அருகே உள்ள முத்துக்கொண்டாபுரம் கிராமத்தைச் சார்ந்தவர் முன்னாள்...

திமுக நிர்வாகியை தாக்கியவர் கைது

கள்ளக்குறிச்சியில் திமுக நிர்வாகி கோவிந்தன் மற்றும் பைப் லைன் பணியாளர் செல்வம் ஆகிய இருவரை பட்டாக்கத்தியால் தாக்கியவர் கைது.கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பங்களா தெரு பகுதியில் பைப் லைன் அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்...

ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி தலைமறைவாக இருந்த இளம்பெண் கைது..

ஈரோட்டில் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களிடம் பணம் வசூலித்து சுமார் 1 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த இளம் பெண்ணை ஈரோடு குற்றபிரிவு போலீசார் கைது செய்தனர்.ஈரோடு...