Tag: WHO
ஜாதிக் கலவரம் மாற வேண்டியது யார்?
திராவிடச் செல்வி
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு என்ற கிராமத்தில் மே 5. 2025 அன்று இரவு இரு ஜாதிப் பிரிவினர்களிடையே மோதல் ஏற்பட்டது. அம்மோதல் தீவிரமடைந்து ஒரு பேருந்து உடைப்பு, நான்கு...
“இன்று டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த 12 தமிழர்களை அமைச்சர் நாசர் வரவேற்றார்….”
இஸ்ரேல் - ஈரான் நாட்டிலுள்ள தமிழர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் ஈரானிலிருந்து இன்று தாயகம் திரும்பிய 12 தமிழர்களை அயலகத் தமிழர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வரவேற்றுள்ளாா்.இஸ்ரேல்...
மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழுந்து விபத்து! விபத்தில் சிக்கியவர்கள் யார் யார்?
சென்னை ராமாபுரத்தின் மெட்ரோ ரயில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் உயிரிழப்பு மேலும் சிலர் சிக்கி இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில்...
வயிற்று வலிக்கு ஊசி போட முயன்ற போலி மருத்துவர் – கைது
பூவிருந்தவல்லியை அடுத்த நசரத்பேட்டையில் போலி மருத்துவம் பார்த்து வந்த பெண் கைது.எஸ்தர் என்பவர் நாசரத்பேட்டையில் அன்னை கிளினிக் என்ற பெயரில் ப்சியோதெரபி செய்வது போல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இது தொடர்பாக...
மக்கள் நீதி மய்யம் சாப்பில் நிர்வாகக்குழு கூட்டம் – அடுத்த எம்.பி யாக யார்? விரைவில் அறிவிப்பு
மக்கள் நீதி மய்யம் கட்சியில் ராஜ்யசபா எம்.பியை தேர்வு செய்வது தொடர்பாக நிர்வாகக்குழு கூட்டத்தை விரைவில் நடத்துகிறார் கமல்ஹாசன்!2024 மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெற்றது. மக்களவைத் தொகுதிகள் ஏதும்...
யாகாவராயினும் நாகாக்க என்பதை மறந்துவிட்ட அமைச்சர் – வானதி சீனிவாசன் சாடல்
பொன்முடியை அமைச்சரவையில் இருத்து நீக்க வேண்டும் என்பது தான் பாஜகவின் கோரிக்கையாக முன் வைக்கிறோம் என வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளாா்.சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அம்பேத்கர்...
