Tag: Youth
பணி இடைநீக்கம் செய்யப்பட்டதால் இளைஞன் கொடூரமாகக் கொலை! கான்ஸ்டபிள் கைது
திருமணத்திற்கு புறம்பான உறவை உயர் அதிகாரிகளிடம் கூறி வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட கோபத்தில் இளைஞன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் வெங்கடபுரம் கிராமத்தை சேர்ந்த...
50 கிலோ கடல் குதிரைகள் பறிமுதல்! வாலிபர் கைது
ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் அருகே சித்தார்கோட்டை கடலோர பகுதியில் 50 கிலோ கடல் குதிரை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேவிப்பட்டினம் மரைன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் போில் வாலிபர் கைது செய்யப்பட்டாா்.ராமநாதபுரம் அருகே...
ரேஷன் கடையில் கொடூரம்! ஜாமீனில் வெளிவந்த வாலிபர் கொலை – நான்கு பேர் கைது
தென்காசியில் உள்ள ரேஷன் கடையில், தலை துண்டித்து வாலிபர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தென்காசி மாவட்டம், காசிமேஜர்புரம் பகுதியை சேர்ந்த பட்டுராஜா என்பவர் கடந்த நவம்பர் மாதம் 17-ஆம்...
நகைக்கடையில் இரண்டு கிலோ வெள்ளி திருட்டு! கொலை மிரட்டல் விடுத்து தப்பிய வடமாநில இளைஞர்
சென்னையில் வேலை செய்த நகைக்கடையில் இரண்டு கிலோ வெள்ளி பொருட்களை திருடிவிட்டு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பிச் சென்ற மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை பெரம்பூர் பேப்பர் மில்...
துரிதமாக செயல்பட்டு விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்ட திமுக மகளிர் அணி மாவட்ட அமைப்பாளருக்கு குவியும் பாராட்டு
சென்னை மாதவரத்தில் 100 அடி சாலையில் தனது தாயுடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஜெர்னி என்ற இளைஞன் அருகில் சென்று கொண்டிருந்த குப்பை லாரி சக்கரத்தில் சிக்கி, டயரில் உரசி பாதி...
பென்னாகரம் இளைஞர் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆணையிடுங்கள் – ராமதாஸ் வலியுறுத்தல்
பென்னாகரம் இளைஞர் வனத்துறையால் கொல்லப்பட்ட வழக்கில் சிபிசிஐடி விசாரணை போதாது சிபிஐ விசாரணைக்கு ஆணையிடுங்கள் என பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து தனது வலைதளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது, “தருமபுரி மாவட்ட வனத்துறையினரால்...