Tag: ஆளுநர் ஆர்.என்.ரவி
ஸ்டாலின் விடுத்தது எச்சரிக்கை! பதில் இருக்கா அமித்ஷா! விளாசும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்!
ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பால், பாஜகவினர் நீதிபதிகள் குறித்தும், அவர்களது நேர்மைத் தன்மை குறித்தும் கேள்வி எழுப்புகிறார்கள். இதன் மூலம் நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுக்கிறார்கள் என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி...
ஆளுநர்களுக்கு காலக்கெடு! உச்சநீதிமன்ற தீர்ப்பில் சொல்லியது என்ன? விளக்கும் வில்சன் எம்.பி.!
ஆளுநர் ரவி ஒவ்வொரு முறையும் தடை கல்லாக இருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசை செயல்பட விடாமல் தடுத்தார் என்று மூத்த வழக்கறிஞர் வில்சன் தெரிவித்துள்ளார்.ஆளுநருக்கு எதிரான தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் மசோதாக்கள்...
ஆளுநருக்கு அடிமேல் அடி! அரண்ட ரவி! அதிரடியாய் பேசிய அய்யநாதன்!
தமிழ்நாடு அரசினுடைய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலானது சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம்...
ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் போராட வேண்டாம்; போராடுவது கடினம்
என்.கே.மூர்த்திதமிழ்நாட்டில் எத்தனையோ ஆளுநர்கள் இதுவரை வந்திருக்கிறார்கள், சென்றிருக்கிறார்கள். மக்களுக்கு அவர்கள் எல்லோர் மீதும் இல்லாத கோபமும்,எதிர்ப்பும், வெறுப்பும் தற்போது பதவியில் உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியின் மீது மட்டும் எழுந்துள்ளது.தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதில்...
பிடுங்கப்பட்ட அதிகாரம்! பீகாருக்கே ஓடும் ரவி! உடைத்துப் பேசும் உமாபதி!
பல்கலைக்கழகங்கள் மூலம் மாணவர்களிடம் சனாதனத்தை பரப்புவதற்காகவே ஆர்.என்.ரவி, ஆளுநராக நியமிக்கப்பட்டதாகவும், தற்போது அவர் வேந்தர் பொறுப்பில் இருந்து நீககப்பட்டதால் தமிழர்களுக்கு மிகப் பெரிய விடிவு காலம் பிறந்துவிட்டதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.ஆளுநருக்கு எதிராக...
ஒரே தீர்ப்பில் ரவி காலி! பிரிவு 142-ஐ இறக்கிய உச்சநீதிமன்றம்!
சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயம் செய்துள்ளது மிகப் பெரிய திருப்புமுனை என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்தார்.தமிழக அரசின் சட்ட மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம்...