spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிடீரென அதிகரித்த தங்கம் விலை - இல்லத்தரசிகள் கவலை!

திடீரென அதிகரித்த தங்கம் விலை – இல்லத்தரசிகள் கவலை!

-

- Advertisement -

இன்று முதல் HUID நகைகளை மட்டுமே விற்க அனுமதி!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.46,520-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

we-r-hiring

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சென்னையில் கடந்த சனிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ. 46,560க்கு விற்பனை செய்யப்பட்டது. ஞாயிற்று கிழமை விடுமுறை தினம் என்பதால் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி சனிக்கிழமை விலையிலேயே விற்பனை செய்யப்பட்டது. இதனிடையே வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,480க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை

இந்த நிலையில், சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 46,520-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 05 ரூபாய் உயர்ந்து ரூ.5815க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த இல நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று அதிகரித்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

MUST READ