Aishwarya

Exclusive Content

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...

வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!

கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...

2026 தேர்தல்: ஸ்டாலினின் 50 ஆண்டுகால அரசியல் அனுபவமா – விஜய்யின் 30 ஆண்டுகால சினிமா அனுபவமா- மக்களின் ஆதரவு யாருக்கு?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, அனுபவம் vs சினிமா நாடகம்...

திருப்பூர்: வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறை – தவறான நேரத்தை காட்டும் சிசிடிவி கேமராவால் சர்ச்சை

திருப்பூர்: வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி...

இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைவு – தென்னிந்திய மகப்பேறு கூட்டமைப்பு

வாழ்க்கை முறை மாற்றம், உணவு பழக்கவழக்க மாற்றம் உள்ளிட்டவைகள் தான் செயற்கை...

“மின்சாரத்தின் இருண்ட முகம்” அறிக்கை – தாமாக முன்வந்து விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்

“மின்சாரத்தின் இருண்ட முகம்” அறிக்கை - தாமாக முன்வந்து விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் மற்றும் அனல் மின் நிலையத்தால் அதனை சுற்றியுள்ள 8 கி.மீ பரப்பளவிற்கு உள்ள கிராமங்களில்...

பலமுறை கேட்டும் தராததால் கடன் கொடுத்தவர் குடும்பத்துடன் தற்கொலை

பலமுறை கேட்டும் தராததால் கடன் கொடுத்தவர் குடும்பத்துடன் தற்கொலை தெலங்கானாவில் கொடுத்த கடனை பலமுறை கேட்டும் கொடுக்காததால் கடன் கொடுத்தவர் குடும்பத்தினர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.தெலங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் கோதாவரிக்கனி...

இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது – நிர்மலா சீதாராமன்

இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது - நிர்மலா சீதாராமன் இந்திய பொருளாதாரம் வலுவாக இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.மக்களவையில் உரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தமாக 900...

மாடு முட்டி சிறுமி படுகாயம்- மாட்டின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

மாடு முட்டி சிறுமி படுகாயம்- மாட்டின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவுசென்னை அரும்பாக்கத்தில் மாடு முட்டி சிறுமி படுகாயமடைந்த விவகாரத்தில், மாட்டின் உரிமையாளரான விவேக் என்பவர் மீது உயிருக்கு ஆபத்து விளைவித்தல் உட்பட இரு...

ரேசன் கடையில் தக்காளி கிலோ ரூ.50-க்கு விற்பனை

ரேசன் கடையில் தக்காளி கிலோ ரூ.50-க்கு விற்பனை வெளிச்சந்தைகளில் தக்காளி விலை குறைந்ததையடுத்து, ரேஷன் கடைகள், பசுமை பண்ணை கடைகள் மற்றும் அமுதம் அங்காடிகளில் தக்காளி கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த ஒரு...

பெண் சிறைவாசிகள் நிர்வகிக்கும் பெட்ரோல் பங்க்- அமைச்சர் திறந்துவைப்பு

பெண் சிறைவாசிகள் நிர்வகிக்கும் பெட்ரோல் பங்க்- அமைச்சர் திறந்துவைப்பு இந்தியாவிலேயே முதன்முறையாக பெண் சிறைவாசிகள் பணியாற்றும் வகையில் பெட்ரோல் பங்க் தமிழ்நாட்டில் திறக்கப்பட்டடது. இந்தியாவிலேயே முதல் முறையாக புழல் மத்திய சிறை அருகே பெண் கைதிகளால்...