Aishwarya
Exclusive Content
மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்
"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு...
கோவை சிறுமி வழக்கு – குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்
கோவை சிறுமி கொலை வழக்கு மனிதநேயத்தை உலுக்கும் கொடூர சம்பவம் என்றும்,...
“தமிழக வெற்றி கழக அரசை லாட்டரி மார்ட்டின் கும்பல்தான் வழிநடத்துகிறது” – அனிதா ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "தமிழக வெற்றி கழக...
‘கருப்பு’ பட வெற்றி விழா – நெகிழ்ச்சியுடன் பேசிய நடிகர் சூர்யா
மே 15-ஆம் தேதி வெளியான 'கருப்பு' திரைப்படம் உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது....
அம்பேத்கரிய இயக்கம் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது நூற்றாண்டு கால வரலாற்றுத் தருணம் – திருமாவளவன் நெகிழ்ச்சி…
தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக தவெக அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள்...
கோவை சிறுமி கொலை வழக்கு: டிஜிபி நேரில் ஆய்வு – விசாரணை தீவிரம்
கோவையில் 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழ்நாட்டின்...
சேலம் உருக்காலையை திட்டமிட்டு நஷ்டத்தில் இயக்குகின்றனர்- கே.எஸ்.அழகிரி
சேலம் உருக்காலை திட்டத்தினால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட பயன்படுத்தப்படாமல் உள்ள 3,000 ஏக்கர் நிலத்தில் சூரிய ஒளி மின்சார திட்டத்தை செயல்படுத்தினால் ஆண்டுக்கு 150 கோடி ரூபாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது என...
தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 அதிகரித்து 40 ஆயிரத்து 992 ரூபாய்க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் கார்த்திகை மாதம்...
தடுப்பூசி போட்ட மறுநாளே குழந்தை உயிரிழப்பு
திண்டுக்கல் அருகே தடுப்பூசி போட்ட மறுநாளே குழந்தை உயிரிழப்பு என பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.திண்டுக்கல்லை அடுத்துள்ள பிள்ளையார் நத்ததைச் சேர்ந்தவர் விஜயகுமார், இவரது மனைவி சுகன்யா. விஜயகுமார் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர்கள்...
கரூரில் டிச.29-ம் தேதி அதிமுக கண்டன பொதுக்கூட்டம்: பழனிசாமி
கரூர் மாநகரில் டிசம்பர் 29 ஆம் தேதி திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கரூர் ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் வன்முறையை கட்டவிழ்த்த திமுகவை கண்டித்து போராட்டம்...
உதகை அருகே நெடுஞ்சாலையில் திடீர் நிலச்சரிவு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கூக்கல் தொரை கிராமத்திற்கு செல்லும் நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் கூக்கல்தொரை பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் கோத்தகிரி மற்றும்...
தன்னைப் பற்றி எழும் விமர்சனங்களை கண்டு கொள்ள மாட்டேன்: நயன்தாரா
மாயா, கேம் ஓவர் படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள 'கனெக்ட்' திரைப்படம் இன்று திரைக்கு வருகிறது. 'கனெக்ட்' பட ப்ரோமோசனுக்காக நயன்தாரா பேட்டி அளித்திருந்தார்.அப்போது பேசிய...
