Aishwarya
Exclusive Content
மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்
"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு...
கோவை சிறுமி வழக்கு – குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்
கோவை சிறுமி கொலை வழக்கு மனிதநேயத்தை உலுக்கும் கொடூர சம்பவம் என்றும்,...
“தமிழக வெற்றி கழக அரசை லாட்டரி மார்ட்டின் கும்பல்தான் வழிநடத்துகிறது” – அனிதா ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "தமிழக வெற்றி கழக...
‘கருப்பு’ பட வெற்றி விழா – நெகிழ்ச்சியுடன் பேசிய நடிகர் சூர்யா
மே 15-ஆம் தேதி வெளியான 'கருப்பு' திரைப்படம் உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது....
அம்பேத்கரிய இயக்கம் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது நூற்றாண்டு கால வரலாற்றுத் தருணம் – திருமாவளவன் நெகிழ்ச்சி…
தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக தவெக அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள்...
கோவை சிறுமி கொலை வழக்கு: டிஜிபி நேரில் ஆய்வு – விசாரணை தீவிரம்
கோவையில் 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழ்நாட்டின்...
இலங்கை சிறையில் இருந்து 24 மீனவர்கள் விடுவிப்பு
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 24 மீனவர்கள், இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தனர். விமானநிலையத்தில் தமிழக அரசு சார்பில், மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி...
வருமான வரித்துறை அலுவலகத்தில் பாலியல் சீண்டல்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் தற்காலிக ஹவுஸ்கீப்பிங் வேலை செய்து வருபவர் மணலியை சேர்ந்த தேவி( 34) (பெயர் மாற்றப்பட்டுள்ளது ). இவரது கணவர் 2016 ஆம் ஆண்டு இறந்து விட்டார்....
பண்டிகை காலத்தை முன்னிட்டு விமான கட்டணம் உயர்வு
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த பல விதிமுறைகளால் விழாக்கள் மற்றும் பண்டிகைகள் கொண்டாட முடியாத நிலை பல்வேறு இடங்களை முடக்கி போட்டது.தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் அனைவரும் கிறிஸ்துமஸ்...
கல்குவாரி அமைக்க அளித்துள்ள அனுமதியை திரும்பப் பெறுக
காப்புக் காடுகளைச் சுற்றி கல்குவாரி அமைக்க அளித்துள்ள அனுமதியை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் காப்புக்...
அதிமுக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மீது ஊழல் புகார்
அதிமுக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மீது ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் கோவை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசில் புகார் அளித்துள்ளார்.கடந்த ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர்,...
சிவகாசி: பட்டாசு தொழிலாளர்களை அழைத்து சென்ற வேன் கவிழ்ந்து விபத்து
விருதுநகர் மாவட்டம் முழுவதும் ஏராளமான பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. பல்வேறு கிராமப் பகுதியில் இருந்து பட்டாசு தொழிலாளர்களை அழைத்துக்கொண்டு ஏராளமான வாகனங்கள் தொழிற்சாலைக்கு பரபரப்புடன் செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.இந்நிலையில் இன்று...
