Aishwarya
Exclusive Content
மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்
"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு...
கோவை சிறுமி வழக்கு – குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்
கோவை சிறுமி கொலை வழக்கு மனிதநேயத்தை உலுக்கும் கொடூர சம்பவம் என்றும்,...
“தமிழக வெற்றி கழக அரசை லாட்டரி மார்ட்டின் கும்பல்தான் வழிநடத்துகிறது” – அனிதா ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "தமிழக வெற்றி கழக...
‘கருப்பு’ பட வெற்றி விழா – நெகிழ்ச்சியுடன் பேசிய நடிகர் சூர்யா
மே 15-ஆம் தேதி வெளியான 'கருப்பு' திரைப்படம் உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது....
அம்பேத்கரிய இயக்கம் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது நூற்றாண்டு கால வரலாற்றுத் தருணம் – திருமாவளவன் நெகிழ்ச்சி…
தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக தவெக அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள்...
கோவை சிறுமி கொலை வழக்கு: டிஜிபி நேரில் ஆய்வு – விசாரணை தீவிரம்
கோவையில் 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழ்நாட்டின்...
உலக அழகி ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி பாஸ்போர்ட்
பிரபல நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராய் பெயரில் வெளிநாட்டை சேர்ந்த மூன்று நபர்கள் போலி பாஸ்போர்ட் தயார் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி பாஸ்போர்ட்கள் தயாரித்து மோசடி செய்தது...
2வது முறையாக மீண்டும் அயர்லாந்து பிரதமரானார் இந்திய வம்சாவளி
இரண்டாவது முறையாக மீண்டும் அயர்லாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த லியோ வரத்கர் தேர்வு செய்யப்பட்டார்.149 உறுப்பினர்களில் 87 எம்.பி.க்களின் ஆதரவைப்பெற்று பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 2017ல் தனது 38வயதில் முதல்முறையாக பிரதமரானார்....
அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் கர்ப்பிணி உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசர்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜோதிமீனா (26) நிறை மாத கர்ப்பிணியான இவர் கடந்த 13-ம் தேதி அறந்தாங்கி அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை...
பாஜக நிர்வாகியை தாக்கிய 4 பேர் கைது
செங்கல்பட்டில் பாஜக நிர்வாகியை தாக்கிய 4 பேர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.திருக்கழுக்குன்றத்தில் வசித்து வருபவர் தனசேகர். இவர் பாஜக மாநில நிர்வாகியாக உள்ளார். இவர் கஞ்சா விற்பனை செய்பவர்கள் குறித்து கஞ்சா...
அண்ணாமலைக்கு கொலை மிரட்டல்- கண்டுக்கொள்ளாத தமிழக அரசு
அண்ணாமலைக்கு கொலை மிரட்டல் விடுத்த அமைச்சர் கீதாஜீவனை கண்டு கொள்ளாத தமிழக அரசு, தமிழக காவல்துறை மற்றும் தமிழக முதலமைச்சர் பெண் அமைச்சரின் இந்த பேச்சுக்கும் கை கட்டி, வாய் பொத்தி மௌனம்...
‘ஏற்ப்பு’ அல்ல ஏற்பு- திமுக எம்பிக்கு தமிழ் சொல்லிக் கொடுத்த பாஜக
உதயநிதி ஸ்டாலின் எனும் நான் என்று அமைச்சராக உறுதி மொழி ஏற்று கொண்டவர் ஒன்றிய அரசின் சார்பாக என்று எந்த இடத்திலும் கூறாமல் இந்தி அரசு என்று உறுதி மொழி ஏற்று கொண்டது...
