Aishwarya
Exclusive Content
மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்
"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு...
கோவை சிறுமி வழக்கு – குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்
கோவை சிறுமி கொலை வழக்கு மனிதநேயத்தை உலுக்கும் கொடூர சம்பவம் என்றும்,...
“தமிழக வெற்றி கழக அரசை லாட்டரி மார்ட்டின் கும்பல்தான் வழிநடத்துகிறது” – அனிதா ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "தமிழக வெற்றி கழக...
‘கருப்பு’ பட வெற்றி விழா – நெகிழ்ச்சியுடன் பேசிய நடிகர் சூர்யா
மே 15-ஆம் தேதி வெளியான 'கருப்பு' திரைப்படம் உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது....
அம்பேத்கரிய இயக்கம் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது நூற்றாண்டு கால வரலாற்றுத் தருணம் – திருமாவளவன் நெகிழ்ச்சி…
தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக தவெக அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள்...
கோவை சிறுமி கொலை வழக்கு: டிஜிபி நேரில் ஆய்வு – விசாரணை தீவிரம்
கோவையில் 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழ்நாட்டின்...
மாணவர்களுக்கு ஓரினச்சேர்க்கை தொல்லை- ஆசிரியர் கைது
மயிலாடுதுறையில் பள்ளி மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டவர்களிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்ட ஆசிரியரை மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனர்.மயிலாடுதுறை சேந்தங்குடியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகன்...
தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் உடன் சந்திப்பு
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களை சந்தித்தார்.அப்போது தேனி மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட தலைமைக்கழகம், மாவட்டம், பொதுக்குழு மற்றும் நகர், ஒன்றியம்,...
பள்ளிக் குழந்தைகளுக்கு 10 கிலோ புத்தகப்பை வேண்டாம்- ராமதாஸ்
பள்ளிக் குழந்தைகளுக்கு 10 கிலோ புத்தகப்பை வேண்டாம், சுமையில்லாத
சுகமான கல்வி தரும் கொள்கை தேவை என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் புதிது புதிதாக கல்விக்...
சிறுமியை வைத்து பாலியல் தொழில்- 8 பேர் கைது
கரூரில் சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்த 3 பெண் புரோக்கர்கள் மற்றும் ஐந்து இளைஞர்கள் உள்ளிட்ட 8 பேர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டனர்.கரூர் தொழிற்பேட்டை பகுதியில் சிறுமியை வைத்து பாலியல்...
கர்நாடக சட்டமன்றத்தில் ‘சாவர்க்கர்’ படம்
கர்நாடக சட்டமன்றம் அவையில் சபாநாயகர் விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரி, காந்தி, சுபாஷ் சந்திர போஸ், அம்பேத்கர், வல்லபாய் படேல், பஸவன்னா ஆகியோர் படங்களுடன் சாவர்க்கர் படத்தை திறந்து வைத்தார்.கர்நாடக மாநிலம் பெலகாவி நகரில்...
செலவே இல்லாமல் கற்றுக்கொள்ளக் கூடிய விளையாட்டு கபடி- ஈபிஎஸ்
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதியில் தனியார் உள்விளையாட்டு அரங்கத்தை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பின்னர் இந்த மைதானத்தில் முதல் போட்டியாக கபடி போட்டியை துவக்கி வைத்து வீரர்களுக்கு...
