Apc News Desk

Exclusive Content

சசிகுமார் – சமுத்திரக்கனி கூட்டணியில் புதிய பீரியட் டிராமா…

'யாத்திசை' இயக்குநர் தரணி ராஜேந்திரன் இயக்கத்தில், சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி நடிக்கும்...

பல்கலைக்கழக வேந்தர் விவகாரம் – பாஜகவுக்கு ஒத்து ஊதுகிறதா காங்கிரஸ்? – பொன்முடி கடும் கண்டனம்

தமிழக அரசியல் களத்தில் பல்கலைக்கழக வேந்தர் நியமன விவகாரம் மீண்டும் தீவிர...

மேகதாது விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸை எதிர்ப்போம் – செல்வப்பெருந்தகை உறுதி

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு...

“69% இடஒதுக்கீட்டை பாதுகாப்பதே தமிழக அரசின் நிலைப்பாடு”- மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்…

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டு முறையை எந்தவித பாதிப்பும்...

அதிமுகவில் சமரசம்…சபாநாயகரிடம் மனுவை வாபஸ் பெற்ற எஸ்.பி.வேலுமணி…

அதிமுகவில் ஏற்பட்ட சமரசத்தைத் தொடர்ந்து, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் எஸ்.பி. வேலுமணி...

பல்கலை.வேந்தர் விவகாரம் – அமைச்சர் விஸ்வநாதனுக்கு விசிக கடும் கண்டனம்!

தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரே இருக்க வேண்டும் என்ற விவகாரம் மீண்டும்...

கருத்து கணிப்பை அறிவுள்ளவர்கள் ஏற்கமாட்டார்கள் – பழனிவேல் தியாகராஜன்

மதுரை சிம்மக்கல்லில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலைக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில்வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் நாளை வரும்...

வீட்டின் பூட்டை உடைத்து பணம் நகை திருட்டு

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே எருமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்Cuddalore செல்வராஜ் மற்றும் இவரது மனைவி வளர்மதி இரண்டு பேரும் வெயிலின் தாக்கத்தால் நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு வீட்டின் முன் பக்க வாசலில்...

கருணாநிதியின் வாழ்கை ஒரு சமூகப் புரட்சி!

யோகேந்திர யாதவ் சமூகவியல் அறிஞர்கருணாநிதியின் நெடிய அரசியல் வாழ்க்கை, சமீபத்திய வரலாற்றைப் பிரதிபலிக்கும் கண்ணாடியில் ஒன்றாகவே குறிப்பிடலாம். நாட்டின் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் சமூக நீதி இயக்கத்தின் சாதனைகளையும் இந்தியாவில் கூட்டரசைக்...

சென்னையில் மீண்டும் பள்ளி மாணவனை நாய் கடித்தது

சென்னையில் மீண்டும் ராட்வீலர் நாய் கடித்து பள்ளி மாணவன் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதிகொளத்தூர் டீச்சர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ஜெரால்டு என்ற மாணவர் தனது பாட்டி வீட்டிற்கு செல்வதற்காக வெளியே...

அபூர்வ தைராய்டு நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை – ராஜீவ்காந்தி மருத்துவமனை புதிய சாதனை

உலகின் அரிய வகை நோயாக பார்க்கப்படும் ஹைப்பர் பரா தைராய்டு நோயால் பாதிக்கப்பட்ட 5 மாத கர்ப்பிணிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை .தாய் மற்றும் கருவில் இருக்கும்...

திருவள்ளூரில் பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது

திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில் ஜென்-பெயிண்ட் தொழிற்சாலை இயங்கி வருகிறது.இந்த தொழிற்சாலையில் நேற்றைய தினம் ஷோபனா,சுகந்தி,பார்த்தசாரதி, புஷ்கர் என 4 தொழிலாளர் வழக்கமாக பணியில் ஈடுபட்டு வந்திருந்தனர். தற்போது  தீ விபத்தில் மேலும்...