Apc News Desk
Exclusive Content
இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!
தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு...
அதிரும் அயோத்தி! ராமர் கோயில் காணிக்கை மோசடி விவகாரம்: 50% ஊழியர்கள் திடீர் ராஜினாமா – அனல் பறக்கும் எஸ்பிஐ மற்றும் எஸ்ஐடி விசாரணை!
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ராமர் கோயிலில்,...
வியட்நாமில் படகு விபத்து: 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் பரிதாப பலி! நிறுவன ஊக்கச் சுற்றுலாவில் நேர்ந்த பெருஞ்சோகம்!
விற்பனை இலக்கை எட்டியதற்காகத் தனியார் மொபைல் நிறுவனம் சார்பில் வியட்நாமுக்கு ஊக்கச்...
“விசிகவை பலவீனப்படுத்த முடியும் எனக் காட்டவே அவரை இணைத்துக் கொண்டனர்!” – திமுக மீது திருமாவளவன் தருமபுரியில் பகிரங்கக் குற்றச்சாட்டு!
"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை எங்களாலும் பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில், விசிகவிலிருந்து...
ஆவடி அருகே துணிகரம்: ஆடி மாத திருவிழா நெருங்கும் வேளையில் மாரியம்மன் கோயில் உண்டியலை மூட்டை கட்டி தூக்கிச் சென்ற மர்ம நபர்!
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உண்டியலை மர்ம...
“விஜய் எதிர்பார்த்த மாற்றத்தைத் தரவில்லை!” – அண்ணாமலையின் ‘போதை இல்லாத தமிழகம்’ மாநாட்டில் திரண்ட பொதுமக்கள் பரபரப்பு பேட்டி!
பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை தொடங்கியுள்ள 'We the Leaders'...
கருத்து கணிப்பை அறிவுள்ளவர்கள் ஏற்கமாட்டார்கள் – பழனிவேல் தியாகராஜன்
மதுரை சிம்மக்கல்லில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலைக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில்வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் நாளை வரும்...
வீட்டின் பூட்டை உடைத்து பணம் நகை திருட்டு
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே எருமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்Cuddalore செல்வராஜ் மற்றும் இவரது மனைவி வளர்மதி இரண்டு பேரும் வெயிலின் தாக்கத்தால் நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு வீட்டின் முன் பக்க வாசலில்...
கருணாநிதியின் வாழ்கை ஒரு சமூகப் புரட்சி!
யோகேந்திர யாதவ் சமூகவியல் அறிஞர்கருணாநிதியின் நெடிய அரசியல் வாழ்க்கை, சமீபத்திய வரலாற்றைப் பிரதிபலிக்கும் கண்ணாடியில் ஒன்றாகவே குறிப்பிடலாம். நாட்டின் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் சமூக நீதி இயக்கத்தின் சாதனைகளையும் இந்தியாவில் கூட்டரசைக்...
சென்னையில் மீண்டும் பள்ளி மாணவனை நாய் கடித்தது
சென்னையில் மீண்டும் ராட்வீலர் நாய் கடித்து பள்ளி மாணவன் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதிகொளத்தூர் டீச்சர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ஜெரால்டு என்ற மாணவர் தனது பாட்டி வீட்டிற்கு செல்வதற்காக வெளியே...
அபூர்வ தைராய்டு நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை – ராஜீவ்காந்தி மருத்துவமனை புதிய சாதனை
உலகின் அரிய வகை நோயாக பார்க்கப்படும் ஹைப்பர் பரா தைராய்டு நோயால் பாதிக்கப்பட்ட 5 மாத கர்ப்பிணிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை .தாய் மற்றும் கருவில் இருக்கும்...
திருவள்ளூரில் பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது
திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில் ஜென்-பெயிண்ட் தொழிற்சாலை இயங்கி வருகிறது.இந்த தொழிற்சாலையில் நேற்றைய தினம் ஷோபனா,சுகந்தி,பார்த்தசாரதி, புஷ்கர் என 4 தொழிலாளர் வழக்கமாக பணியில் ஈடுபட்டு வந்திருந்தனர். தற்போது தீ விபத்தில் மேலும்...
