Apc News Desk
Exclusive Content
பல்கலைக்கழக வேந்தர் விவகாரம் – பாஜகவுக்கு ஒத்து ஊதுகிறதா காங்கிரஸ்? – பொன்முடி கடும் கண்டனம்
தமிழக அரசியல் களத்தில் பல்கலைக்கழக வேந்தர் நியமன விவகாரம் மீண்டும் தீவிர...
மேகதாது விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸை எதிர்ப்போம் – செல்வப்பெருந்தகை உறுதி
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு...
“69% இடஒதுக்கீட்டை பாதுகாப்பதே தமிழக அரசின் நிலைப்பாடு”- மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்…
தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டு முறையை எந்தவித பாதிப்பும்...
அதிமுகவில் சமரசம்…சபாநாயகரிடம் மனுவை வாபஸ் பெற்ற எஸ்.பி.வேலுமணி…
அதிமுகவில் ஏற்பட்ட சமரசத்தைத் தொடர்ந்து, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் எஸ்.பி. வேலுமணி...
பல்கலை.வேந்தர் விவகாரம் – அமைச்சர் விஸ்வநாதனுக்கு விசிக கடும் கண்டனம்!
தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரே இருக்க வேண்டும் என்ற விவகாரம் மீண்டும்...
பினராயி விஜயனின் வீட்டில் ED ரெய்டு – சிஎம்ஆர்எல் வழக்கில் அதரடி நடவடிக்கை…
கேரள முன்னாள் முதலமைச்சரான பினராயி விஜயனின் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை...
அப்படி அச்சுறுத்தினால் 2,500 ரூபாய் தண்டம் அழுவனும்
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் உள்ள ஒலிபெருக்கி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சென்றனர். இதனை விடியோ எடுத்த சமூக ஆர்வலர் ஒருவர் X தளத்தில் பதிவு செய்தார்.சென்னை திருவல்லிக்கேணி...
பாஜக 200 இடங்களை கூட தாண்டாது – தயாநிதி மாறன்
மக்களவைத் தேர்தலில், 200 இடங்களை கூடு பாஜக தாண்டாது என்று தகவல்கள் வெளி வருவதால், திமுக தலைவர் ஸ்டாலின் கைகாட்டும் நபர்தான் அடுத்த பிரதமர் என்ற நிலை ஏற்படும் என மத்திய சென்னை...
தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் அஞ்சலை அம்மாள் அவர்களுக்கு மரியாதை
கடலூரில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் அவர்களின் 134-வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு கட்சிகளின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.கடலூரில் பிறந்து வளர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலை...
பெண் மீது வேன் மோதி விபத்து
ஊத்துக்கோட்டையில் கேரளா பதிவெண் கொண்ட டூரிஸ்ட் வேன் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த பெண் மீது மோதிவிட்டு தப்பிய ஓட்டுனரை பிடித்து சரமாரியாக பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர் மாவட்டம்...
தமிழகத்திற்கு முல்லை பெரியாறு அணையிலிருந்து 200 கன அடி தண்ணீா் திறப்பு
முல்லை பெரியாறு அணையிலிருந்து தமிழக விவசாய நிலங்களுக்கு 200 கன அடி தண்ணீா் பொதுப்பணித்துறை பொறியாளர் திறந்து வைத்தாா்.தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற முதல் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் முதல் போகத்திற்கு குறித்த...
ஆவடி நாசர் மீண்டும் அமைச்சர் ஆகிறார்? – Avadi Nazar becomes minister again?
மக்களவை தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும் மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்கும் போது தமிழகத்திலும் அமைச்சரவையில் மாற்றத்தைக் கொண்டுவர முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படி மாற்றம் நிகழும் போது ஆவடி நாசருக்கு...
