Apc News Desk

Exclusive Content

இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!

தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு...

வியட்நாமில் படகு விபத்து: 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் பரிதாப பலி! நிறுவன ஊக்கச் சுற்றுலாவில் நேர்ந்த பெருஞ்சோகம்!

விற்பனை இலக்கை எட்டியதற்காகத் தனியார் மொபைல் நிறுவனம் சார்பில் வியட்நாமுக்கு ஊக்கச்...

“விசிகவை பலவீனப்படுத்த முடியும் எனக் காட்டவே அவரை இணைத்துக் கொண்டனர்!” – திமுக மீது திருமாவளவன் தருமபுரியில் பகிரங்கக் குற்றச்சாட்டு!

"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை எங்களாலும் பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில், விசிகவிலிருந்து...

​ஆவடி அருகே துணிகரம்: ஆடி மாத திருவிழா நெருங்கும் வேளையில் மாரியம்மன் கோயில் உண்டியலை மூட்டை கட்டி தூக்கிச் சென்ற மர்ம நபர்!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உண்டியலை மர்ம...

அப்படி அச்சுறுத்தினால் 2,500 ரூபாய் தண்டம் அழுவனும்

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் உள்ள ஒலிபெருக்கி  பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சென்றனர். இதனை விடியோ எடுத்த சமூக ஆர்வலர் ஒருவர் X தளத்தில் பதிவு செய்தார்.சென்னை திருவல்லிக்கேணி...

பாஜக 200 இடங்களை கூட தாண்டாது – தயாநிதி மாறன்

மக்களவைத் தேர்தலில், 200 இடங்களை கூடு பாஜக தாண்டாது என்று தகவல்கள் வெளி வருவதால், திமுக தலைவர் ஸ்டாலின் கைகாட்டும் நபர்தான் அடுத்த பிரதமர் என்ற நிலை ஏற்படும் என மத்திய சென்னை...

தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் அஞ்சலை அம்மாள் அவர்களுக்கு மரியாதை

கடலூரில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் அவர்களின் 134-வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு கட்சிகளின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.கடலூரில் பிறந்து வளர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலை...

பெண் மீது வேன் மோதி விபத்து

ஊத்துக்கோட்டையில்  கேரளா பதிவெண்  கொண்ட டூரிஸ்ட் வேன் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த பெண் மீது மோதிவிட்டு தப்பிய ஓட்டுனரை பிடித்து  சரமாரியாக பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர் மாவட்டம்...

தமிழகத்திற்கு முல்லை பெரியாறு அணையிலிருந்து 200 கன அடி தண்ணீா் திறப்பு

முல்லை பெரியாறு அணையிலிருந்து தமிழக விவசாய நிலங்களுக்கு 200 கன அடி தண்ணீா் பொதுப்பணித்துறை பொறியாளர் திறந்து வைத்தாா்.தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற முதல் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் முதல் போகத்திற்கு குறித்த...

ஆவடி நாசர் மீண்டும் அமைச்சர் ஆகிறார்? – Avadi Nazar becomes minister again?

மக்களவை தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும் மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்கும் போது தமிழகத்திலும் அமைச்சரவையில் மாற்றத்தைக் கொண்டுவர முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படி மாற்றம் நிகழும் போது ஆவடி நாசருக்கு...