Apc News Desk

Exclusive Content

இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!

தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு...

வியட்நாமில் படகு விபத்து: 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் பரிதாப பலி! நிறுவன ஊக்கச் சுற்றுலாவில் நேர்ந்த பெருஞ்சோகம்!

விற்பனை இலக்கை எட்டியதற்காகத் தனியார் மொபைல் நிறுவனம் சார்பில் வியட்நாமுக்கு ஊக்கச்...

“விசிகவை பலவீனப்படுத்த முடியும் எனக் காட்டவே அவரை இணைத்துக் கொண்டனர்!” – திமுக மீது திருமாவளவன் தருமபுரியில் பகிரங்கக் குற்றச்சாட்டு!

"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை எங்களாலும் பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில், விசிகவிலிருந்து...

​ஆவடி அருகே துணிகரம்: ஆடி மாத திருவிழா நெருங்கும் வேளையில் மாரியம்மன் கோயில் உண்டியலை மூட்டை கட்டி தூக்கிச் சென்ற மர்ம நபர்!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உண்டியலை மர்ம...

முகப்பேரில் இடிந்து விழுந்த வீடு.. உயிர்தப்பிய 4 பேர்..

முகப்பேரில் வீட்டின் முன் பகுதி திடீரென இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை முகப்பேர் பாரதிதாசன் முதல் தெருவை சேர்ந்தவர் ரீட்டா இவருடைய கணவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிடவே...

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் முடிந்துவிட்டது. ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை

மக்களவைத் தேர்தல் இறுதி கட்ட பிரச்சாரம் முடிந்துவிட்டது. ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.கடந்த மாதம் ஏப்ரல் 19 ஆம் தேதி...

ஜனநாயகத்தை பாதுகாக்க காங்கிரஸ் ஆட்சியால் மட்டுமே முடியும் – மன்மோகன் சிங்

ஜனநாயகத்தை பாதுகாக்கவும் அரசியல் சட்டத்தை பாதுகாக்கவும் நாட்டின் முற்போக்கான எதிர்காலத்தை வழங்க காங்கிரஸ் ஆட்சியால் மட்டுமே முடியும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் நாட்டு மக்களுக்கு எழுதி...

அறுவை சிகிச்சை மூலம் அப்பல்லோ மருத்துவமனை சாதனை

சிறுநீரகம் உடலில் இடம் மாறி இருந்த நபருக்கு உலகில் முதன் முறையாக, உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கான RDN சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது என சென்னையை சேர்ந்த தனியார் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உடலில்...

சிறுத்தை குட்டி போல் இருந்த காட்டுப் பூனை – பயத்தில் நடுங்கிய மக்கள்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர் பகுதியில் உள்ள கஜுலராமரத்தில் கடந்த ஒரு வாரமாக   காட்டுப் பூனை ஒன்று அப்பகுதியில் சுற்றி வந்துள்ளது.இதனை கவனித்த அப்பகுதி மக்கள் அதனை சிறுத்தை குட்டி என நினைத்து ...

கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை மீட்பு

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் சண்முகநாதன் என்பவரது வீட்டின் 26 அடி கிணற்றில்  தவறி விழுந்த குட்டி யானை.கிணற்றின் அருகே ஜேசிபி மூலம் பல்லம் தோண்டப்பட்டு...