Apc News Desk

Exclusive Content

கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின்...

திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் நினைவேந்தல்: கோவையில் சிவகுமார், ஆர். சுந்தர்ராஜன் நேரில் அஞ்சலி!

"கோவையில் நடைபெற்ற 'திரைக்கதை மன்னன்' கே. பாக்யராஜின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், மூத்த...

“ஊரான் பலத்தில் வந்தவருக்கு இவ்வளவு கர்வம் கூடாது!” – முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய துரைமுருகன்!

"அரசியல் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவது...

“தற்போதைய கல்விமுறை சுயநலத்தையே போதிக்கிறது; மெக்காலே முறையை மாற்ற புதிய கல்விக் கொள்கை அவசியம்!” – ஆளுநர் அர்லேகர் அதிரடி உரை!

"இந்தியாவின் தற்போதைய கல்விமுறை என்பது மனிதர்களைச் சுயநலமாகச் சிந்திக்க மட்டுமே கற்றுக்...

வியட்நாம் படகு விபத்து: பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை.. அவசர எண்களை அறிவித்தது தமிழக அரசு!

வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற 'பூ குவொக்' தீவு அருகே சுற்றுலாப் படகு...

55 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றில் புதிய உச்சம்: முட்டை விலை ₹6.60 ஆக உயர்வு – நாமக்கல் NECC அதிரடி அறிவிப்பு!

தமிழகக் கோழிப்பண்ணை தொழில்துறையின் 55 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக,...

மது குடிப்பதற்காக 4 மாத பெண் குழந்தையை ரூ.100-க்கு விற்ற கொடூர தாய்

கர்நாடக மாநிலம் கொப்பல் தாலுகாவில் உலிகி கிராமத்தில் 25 வயது பெண் ஒருவர் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.அவர் சாலையோரம் மற்றும் பொது இடங்களில் தங்கி வந்துள்ளதாக தெரியவருகிறது. அவருக்கு...

விருத்தாசலம் போக்குவரத்து  காவலர்களுக்கு குளிர்பானம் மற்றும் பழங்கள் வழங்கிய டிஎஸ்பி

விருத்தாசலம் போக்குவரத்து  காவலர்களுக்கு கோடை வெயிலை சமாளிக்க குளிர்பானம் மற்றும் பழங்களை வழங்கினார் டிஎஸ்பி.கோடை வெயில் தமிழக முழுவதும் சுட்டெரித்து வரும் நிலையில், சுட்டேரிக்கும் வெயிலில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியில் போக்குவரத்தை...

விவசாயத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க மறுப்பது கண்டனத்திற்குரியது – டாக்டர் அன்புமணி ராமதாஸ்

விவசாயத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க மறுப்பது கண்டனத்திற்குரியது என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட தமிழ்நாடு...

ஊழியரை தாக்கியதால் கைது செய்யப்பட்ட KGF விக்கி

கடை ஊழியர் பணத்தை கையாடல் செய்ததால் கடையில் கட்டி வைத்து கொடுமை செய்த வழக்கில்  தலைமறைவாக இருந்தவர் கைது. அடிக்கடி குற்ற வழக்குகளில்  ஈடுபட்டு வந்ததால் கடந்த ஏழு மாதத்திற்கு முன்பு பாஜக...

இப்படியும் சுத்தம் செய்யலாமா? கவனம் ஈர்க்கும் ரெஜினாவின் புதிய முயற்சி !

சினிமாவை தாண்டி சமூக பணிகளிலும்  ரெஜினா கசாண்ட்ரா!ஃபார்சி திரைப்படத்தில் ரேகாவாகவும், ராக்கெட் பாய்ஸ் திரைப்படத்தில் மிர்னாலினி சாராபாய் பாத்திரத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ரெஜினா கசாண்ட்ரா, திரைத்துறை மட்டுமின்றி சமூக பணிகளிலும் தொடர்ந்து...

ஆவடி அருகே ஏல சீட்டு நடத்தி பண மோசடி செய்த தம்பதியர் கைது

சென்னை, கோவூர், ராதாபாய் நகரைச் சேர்ந்தவர் அபிதா பாரூக்  இவர், முகலிவாக்கம் சாலையில் மட்டன் மற்றும் சிக்கள் கடை நடத்தி வருகிறார்.அவர்கள் கடைக்கு, போரூர், மதனந்தபுரம், லட்சுமி அவென்யு சுப்பையா நகரைச் சேர்ந்த...