Apc News Desk

Exclusive Content

பினராயி விஜயனின் வீட்டில் ED ரெய்டு – சிஎம்ஆர்எல் வழக்கில் அதரடி நடவடிக்கை…

கேரள முன்னாள் முதலமைச்சரான பினராயி விஜயனின் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை...

குதிரை பேரம் – வரலாற்று சம்பவம்

"குதிரை பேரம்" (Horse Trading) என்ற சொல் இன்று அரசியல்வாதிகள் கட்சி...

”ஸ்பெஷல் டீம்” போலீசார் என நடித்து வீட்டில் புகுந்து நகை பறிப்பு…

சென்னையில் ஸ்பெஷல் டீம் போலீசார் என நடித்து வீட்டிற்குள் புகுந்து பெண்ணிடம்...

எடப்பாடி வேட்புமனு – விசாரணை கோரி வழக்கு

முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த...

தமிழக காவல்துறைக்கு விரைவில் நிரந்தர டிஜிபி? – 3 அதிகாரிகள் பட்டியலை வழங்கிய மத்திய தேர்வாணையம்

தமிழக காவல்துறையின் நிரந்தர சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமனம் தொடர்பாக முக்கிய...

புதிய அவதாரம் எடுத்த பிரதீப் ரங்கநாதன்… பெண்களை மையப்படுத்திய படத்தில் மமிதா பைஜூ நாயகி

இயக்குநராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் தனக்கென இடம்பிடித்துள்ள பிரதீப் ரங்கநாதன், தற்போது...

உ.பியில் திருப்புமுனை – ரேபரேலி தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ராகுல் காந்தி

கடந்த 15 ஆண்டுகளாக ரேபரேலி மக்களவை எம்.பியாக உள்ள சோனியா காந்தி இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிடாமல் மாநிலங்களவைக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டார்.இதனால் ரேபரேலி மக்களவைத் தொகுதியில்...

ஆவடி முத்தா புதுப்பேட்டை அருகே நகை கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்த முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது

ஆவடி முத்தா புதுப்பேட்டை அருகே நகை கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்த முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது. விரைவில் மீதமுள்ள நான்கு குற்றவாளிகளை கைது செய்வோம் ஆவடி காவல் ஆணையர் சங்கர்...

5 வயது சிறுவனின் நுரையீரலில் சிக்கி கொண்டு இருந்த எல்.ஈ.டி பல்பை அறுவை சிகிச்சை செய்யாமல் பிராங்கஸ்கோபி மூலம் அகற்றப்பட்டது

5 வயது சிறுவனின் நுரையீரலில் சிக்கி கொண்டு இருந்த எல்.ஈ.டி பல்பை அறுவை சிகிச்சை செய்யாமல் பிராங்கஸ்கோபி மூலம்  தனியார் மருத்துவமனை அகற்றியுள்ளது.சென்னையை சேர்ந்த 5 வயது சிறுவன் 1 மாதமாக மூச்சு...

சென்னை மே.மாம்பலத்தை சேர்ந்த பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை வைத்து 10 லட்சம் கேட்டு மிரட்டிய ராஜஸ்தான் நபர் கைது

சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த திருமணமான பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை வைத்து 10 லட்சம் கேட்டு மிரட்டிய ராஜஸ்தானை சேர்ந்த நபர் கைது... சென்னை மேற்கு மாம்பலத்தில் இளம் பெண் ஒருவர் வீட்டில் தனியாக...

பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட் – அனிமேஷன் தொடர் மே 10 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்

S.S.ராஜமௌலி மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணைந்து பாகுபலியின் சொல்லப்படாத கதையை ஒரு புதிய அத்தியாயமாக, ‘பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்’ மே 10 அன்று ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது.பாகுபலி இந்தியாவில் மிகவும் விரும்பப்படும்...

கோடை வெயில் தாக்கம் – ஆவின் மோர்  விற்பனை அதிகரிப்பு !

கோடை வெப்பம்  அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில்,  ஆவின் மோர் விற்பனை அதிகரித்துள்ளது. இதன்படி தற்போது தினசரி 40,000 ஆவின் மோர் பாட்டில்கள் விற்பனையாகிறது  என்று ஆவின்  அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் ...