Apc News Desk

Exclusive Content

கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின்...

திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் நினைவேந்தல்: கோவையில் சிவகுமார், ஆர். சுந்தர்ராஜன் நேரில் அஞ்சலி!

"கோவையில் நடைபெற்ற 'திரைக்கதை மன்னன்' கே. பாக்யராஜின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், மூத்த...

“ஊரான் பலத்தில் வந்தவருக்கு இவ்வளவு கர்வம் கூடாது!” – முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய துரைமுருகன்!

"அரசியல் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவது...

“தற்போதைய கல்விமுறை சுயநலத்தையே போதிக்கிறது; மெக்காலே முறையை மாற்ற புதிய கல்விக் கொள்கை அவசியம்!” – ஆளுநர் அர்லேகர் அதிரடி உரை!

"இந்தியாவின் தற்போதைய கல்விமுறை என்பது மனிதர்களைச் சுயநலமாகச் சிந்திக்க மட்டுமே கற்றுக்...

வியட்நாம் படகு விபத்து: பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை.. அவசர எண்களை அறிவித்தது தமிழக அரசு!

வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற 'பூ குவொக்' தீவு அருகே சுற்றுலாப் படகு...

55 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றில் புதிய உச்சம்: முட்டை விலை ₹6.60 ஆக உயர்வு – நாமக்கல் NECC அதிரடி அறிவிப்பு!

தமிழகக் கோழிப்பண்ணை தொழில்துறையின் 55 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக,...

சுற்றுச்சூழல் பாதிப்பு  நிறுவனங்களில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சென்சார் கருவிகளை பொருத்த வேண்டும் – கலாநிதி வீராசாமி

சென்னை- எண்ணூர் அருகே உள்ள பெரியகுப்பம் பகுதியில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலைக்கு கப்பலில் இருந்து திரவ அமோனியா கொண்டு வரும் குழாயில் கசிவு ஏற்பட்டதால் வடசென்னையைச் சேர்ந்த பெரும்பாலான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்...

ஆவடி ரயில் நிலையத்திற்கு சுரங்கபாதை வேண்டும் – மக்கள் கோரிக்கை!

சென்னை சென்ட்ரல் முதல் திருவள்ளூர் புறநகர் ரயில் நிலையம் வரை உள்ள இரயில் நிலையங்களில் போதிய வசதிகள் இல்லாமல் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.சென்னை சென்ட்ரல் முதல் திருவள்ளுர் வரை உள்ள வழித்தடங்களில் லிப்ட்...

சென்னையில் ஆயுதங்களுடன் ஏ-பிளஸ் கேட்டகிரி ரவுடி கூட்டாளியுடன் கைது!

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஏபிளஸ் கேட்டகிரி ரவுடி கார்த்திகேயன் என்ற துப்பாக்கி கார்த்தி. இவர் மீது 4 கொலை வழக்குகள் 5 கொலை முயற்சி வழக்குகள் பிற வழக்குகள் என மொத்தம் 29...

காட்பாடி போலீசாரை மிரள வைத்த வாகன திருடன் கைது!

வேலூர் காட்பாடியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த 17 வயது இளைஞரை கைது செய்து அவனிடம் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.காட்பாடி காவல் நிலைய...

மீஞ்சூர் – வண்டலூர் வெளிவட்ட சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட மூவர் கைது. இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.

சென்னை அருகே வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் அவ்வப்போது இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை சீறிப்பாயும் வகையில் அதிவேகமாக இயக்கியும், அதிவேகமாக பயணித்து வாகனத்தின்...

கேரளாவில் கொரோனா தொற்று பரவுவது குறித்து தமிழ்நாடு மக்கள் கவலைப்படத் தேவையில்லை – மக்கள் நல்வாழ்த்துறை செயலாளர் ககந்திப்சிங்!

கேரளாவில் கொரோனா தொற்று பரவுவது குறித்து தமிழ்நாடு மக்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும், இதுவரை எந்தவொரு அசாதாரணமாக காய்ச்சலும் கண்டறியப்படவில்லை எனவும், தமிழ்நாடு அரசு மிகுந்த கவனமாக செயல்பட்டு வருகிறது என மக்கள்...