Apc News Desk
Exclusive Content
பினராயி விஜயனின் வீட்டில் ED ரெய்டு – சிஎம்ஆர்எல் வழக்கில் அதரடி நடவடிக்கை…
கேரள முன்னாள் முதலமைச்சரான பினராயி விஜயனின் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை...
குதிரை பேரம் – வரலாற்று சம்பவம்
"குதிரை பேரம்" (Horse Trading) என்ற சொல் இன்று அரசியல்வாதிகள் கட்சி...
”ஸ்பெஷல் டீம்” போலீசார் என நடித்து வீட்டில் புகுந்து நகை பறிப்பு…
சென்னையில் ஸ்பெஷல் டீம் போலீசார் என நடித்து வீட்டிற்குள் புகுந்து பெண்ணிடம்...
எடப்பாடி வேட்புமனு – விசாரணை கோரி வழக்கு
முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த...
தமிழக காவல்துறைக்கு விரைவில் நிரந்தர டிஜிபி? – 3 அதிகாரிகள் பட்டியலை வழங்கிய மத்திய தேர்வாணையம்
தமிழக காவல்துறையின் நிரந்தர சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமனம் தொடர்பாக முக்கிய...
புதிய அவதாரம் எடுத்த பிரதீப் ரங்கநாதன்… பெண்களை மையப்படுத்திய படத்தில் மமிதா பைஜூ நாயகி
இயக்குநராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் தனக்கென இடம்பிடித்துள்ள பிரதீப் ரங்கநாதன், தற்போது...
சுற்றுச்சூழல் பாதிப்பு நிறுவனங்களில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சென்சார் கருவிகளை பொருத்த வேண்டும் – கலாநிதி வீராசாமி
சென்னை- எண்ணூர் அருகே உள்ள பெரியகுப்பம் பகுதியில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலைக்கு கப்பலில் இருந்து திரவ அமோனியா கொண்டு வரும் குழாயில் கசிவு ஏற்பட்டதால் வடசென்னையைச் சேர்ந்த பெரும்பாலான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்...
ஆவடி ரயில் நிலையத்திற்கு சுரங்கபாதை வேண்டும் – மக்கள் கோரிக்கை!
சென்னை சென்ட்ரல் முதல் திருவள்ளூர் புறநகர் ரயில் நிலையம் வரை உள்ள இரயில் நிலையங்களில் போதிய வசதிகள் இல்லாமல் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.சென்னை சென்ட்ரல் முதல் திருவள்ளுர் வரை உள்ள வழித்தடங்களில் லிப்ட்...
சென்னையில் ஆயுதங்களுடன் ஏ-பிளஸ் கேட்டகிரி ரவுடி கூட்டாளியுடன் கைது!
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஏபிளஸ் கேட்டகிரி ரவுடி கார்த்திகேயன் என்ற துப்பாக்கி கார்த்தி. இவர் மீது 4 கொலை வழக்குகள் 5 கொலை முயற்சி வழக்குகள் பிற வழக்குகள் என மொத்தம் 29...
காட்பாடி போலீசாரை மிரள வைத்த வாகன திருடன் கைது!
வேலூர் காட்பாடியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த 17 வயது இளைஞரை கைது செய்து அவனிடம் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.காட்பாடி காவல் நிலைய...
மீஞ்சூர் – வண்டலூர் வெளிவட்ட சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட மூவர் கைது. இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.
சென்னை அருகே வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் அவ்வப்போது இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை சீறிப்பாயும் வகையில் அதிவேகமாக இயக்கியும், அதிவேகமாக பயணித்து வாகனத்தின்...
கேரளாவில் கொரோனா தொற்று பரவுவது குறித்து தமிழ்நாடு மக்கள் கவலைப்படத் தேவையில்லை – மக்கள் நல்வாழ்த்துறை செயலாளர் ககந்திப்சிங்!
கேரளாவில் கொரோனா தொற்று பரவுவது குறித்து தமிழ்நாடு மக்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும், இதுவரை எந்தவொரு அசாதாரணமாக காய்ச்சலும் கண்டறியப்படவில்லை எனவும், தமிழ்நாடு அரசு மிகுந்த கவனமாக செயல்பட்டு வருகிறது என மக்கள்...
