Apc News Desk
Exclusive Content
கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின்...
திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் நினைவேந்தல்: கோவையில் சிவகுமார், ஆர். சுந்தர்ராஜன் நேரில் அஞ்சலி!
"கோவையில் நடைபெற்ற 'திரைக்கதை மன்னன்' கே. பாக்யராஜின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், மூத்த...
“ஊரான் பலத்தில் வந்தவருக்கு இவ்வளவு கர்வம் கூடாது!” – முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய துரைமுருகன்!
"அரசியல் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவது...
“தற்போதைய கல்விமுறை சுயநலத்தையே போதிக்கிறது; மெக்காலே முறையை மாற்ற புதிய கல்விக் கொள்கை அவசியம்!” – ஆளுநர் அர்லேகர் அதிரடி உரை!
"இந்தியாவின் தற்போதைய கல்விமுறை என்பது மனிதர்களைச் சுயநலமாகச் சிந்திக்க மட்டுமே கற்றுக்...
வியட்நாம் படகு விபத்து: பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை.. அவசர எண்களை அறிவித்தது தமிழக அரசு!
வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற 'பூ குவொக்' தீவு அருகே சுற்றுலாப் படகு...
55 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றில் புதிய உச்சம்: முட்டை விலை ₹6.60 ஆக உயர்வு – நாமக்கல் NECC அதிரடி அறிவிப்பு!
தமிழகக் கோழிப்பண்ணை தொழில்துறையின் 55 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக,...
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார்!
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் போலீஸ் காவலில் விசாரிக்க கருக்கா வினோத்தை என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு பிரபல ரவுடி...
திருச்செங்கோடு கோக்கலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஒன்றரை கோடி ரூபாய் மோசடி – துணை பதிவாளர் விசாரணை!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் ஒன்றியம் கோக்கலை ஊராட்சியில் உள்ள கோக்கலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளிடம் ஒன்றரை கோடி ரூபாய் வரை கூட்டுறவு கடன் சங்கத்தில் வேலை...
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார், தனது காதலி திவ்யா சிங்கை கரம்பிடித்தார்
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் குமார். கடந்த 1993ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி பிறந்த முகேஷ், தந்தையின் தொழில் காரணமாக கடந்த 2012ம் ஆண்டு கொல்கத்தாவில் குடியேறினார். கிரிக்கெட்டில்...
போதையில்லா தமிழகம் – ஆவடி காவல் ஆணையரகத்தின் அதிரடி சோதனைகள்
போதையில்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் ஆவடி காவல் ஆணையரகத்தின் அதிரடி சோதனைகள்!!!போதையில்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் ஆவடி காவல் ஆணையகம் பல அதிரடி சோதனைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது .இதன் அடிப்படையில் ,ஆவடி...
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சம்பத்குமார் மின்சாரம் தாக்கி பலி
திமுக முன்னாள் கவுன்சிலர் கனவர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சம்பத்குமார் மின்சாரம் தாக்கி பலி-கொரட்டூர் போலீசார் விசாரணைசென்னை பாடி யாதவா தேர்வை சேர்ந்தவர் சம்பத்குமார்/57. இவர் திமுகவில் பல பொறுப்புகளை வகித்தவர். இவரது...
பகலில் கூலி வேலை! இரவில் திருட்டு!! –
திருப்பூரில் தங்கி அண்டை மாவட்டங்களில் கை வரிசை காட்டிய பலே கொள்ளையனை கூட்டாளிகளுடன் அலேக்காக கைது செய்த ஈரோடு போலீஸ்.ஈரோடு நகரில் பல்வேறு பகுதிகளில் 7 கொள்ளை வழக்கில் தொடர்புடைய நான்கு பேரை...
