Apc News Desk
Exclusive Content
மத்திய கிழக்கு போர்: சர்வதேச சமூகத்திற்கு இது ஒரு ‘சோதனைக் காலம்’ – இந்தியா எச்சரிக்கை!
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல், இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த...
பஹ்ரைனில் சிக்கிய 192 இந்தியர்கள் தனி விமானம் மூலம் மீட்பு…
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும், கடுமையான போர் சூழல் காரணமாக, பஹ்ரைனில்...
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக சிவானந்த தாமோதர பை பொறுப்பேற்பு
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக மூத்த விஞ்ஞானி...
250 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழகம் வருகை – அர்ச்சான பட்நாயக் அறிவிப்பு
தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதலாக 250 கம்பெனி துணை...
குஜராத்தில் பயங்கரம்: மத்திய அமைச்சக லோகோவுடன் கள்ள நோட்டு கடத்திய ‘யோகா சாமியார்’ கைது!
அகமதாபாத்: குஜராத்தில் யோகா சாமியார் என்ற போர்வையில் சுமார் 2.9 கோடி...
இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை…ஒரே நாளில் ரூ.5,360 குறைவு…
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,360 குறைந்து நகைப்...
நடுவானில் பறந்த விமானத்தில் பெண் பயணியிடம் சில்மிஷம் – சென்னை பயணி கைது…!
டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நடு வானில் பறந்து கொண்டு இருந்தபோது, விமானத்துக்குள், முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் பயணியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆண் பயணி சென்னை...
பூஜை பண்டிகையால் விமான டிக்கெட் விலை கிடுகிடு உயர்வு…!
தமிழ்நாட்டில் பூஜை திருவிழா தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தளங்களுக்கும் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு.மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி,...
ஈரோடு அருகே ஆன்லைன் மூலம் அதிக லாபம் பெறலாம் என மோசடி
ஈரோட்டில், ஆன்லைன் மூலம் தங்களிடம் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என போலியாக விளம்பரங்கள் செய்தும், ஆன்லைனில் டாஸ்க் நடத்தியும் இருவேறு மோசடிகளில் ஈடுபட்டு 40 லட்சம் ரூபாய் அபகரித்த வழக்குகளில்...
கேளம்பாக்கம் அருகே தனியார் விடுதியில் பெண் இன்ஜினியர் தற்கொலை
கேளம்பாக்கம் அருகே காதல் பிரச்னையில் பெண் இன்ஜினியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொரடாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமானுஜம். இவரது மகள் குமுதி குஸ்மா...
வேண்டுதல் நிறைவேற ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் நடைபயணம்
வேண்டுதல் நிறைவேற ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் உளுந்தூர்பேட்டையில் இருந்து கோணாங்குப்பம் வரை 10 கிலோ மீட்டர் நடை பயணம்கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற கடலூர் மாவட்டம் விருத்தாசலம்...
ஆவடி அருகே ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு திருப்பதி திருக்குடை வருகை – பக்தர்கள் சாமி தரிசனம்
ஆவடி அருகே கவரப்பாளையம் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு திருப்பதி திருக்குடை வருகை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.வருடா வருடம் திருப்பதி குடை கேசவபெருமாள் கோயிலிலிருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு திருமலையில் நடைபெறும் கருட...
