Apc News Desk

Exclusive Content

பல்கலைக்கழக வேந்தர் விவகாரம் – பாஜகவுக்கு ஒத்து ஊதுகிறதா காங்கிரஸ்? – பொன்முடி கடும் கண்டனம்

தமிழக அரசியல் களத்தில் பல்கலைக்கழக வேந்தர் நியமன விவகாரம் மீண்டும் தீவிர...

மேகதாது விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸை எதிர்ப்போம் – செல்வப்பெருந்தகை உறுதி

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு...

“69% இடஒதுக்கீட்டை பாதுகாப்பதே தமிழக அரசின் நிலைப்பாடு”- மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்…

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டு முறையை எந்தவித பாதிப்பும்...

அதிமுகவில் சமரசம்…சபாநாயகரிடம் மனுவை வாபஸ் பெற்ற எஸ்.பி.வேலுமணி…

அதிமுகவில் ஏற்பட்ட சமரசத்தைத் தொடர்ந்து, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் எஸ்.பி. வேலுமணி...

பல்கலை.வேந்தர் விவகாரம் – அமைச்சர் விஸ்வநாதனுக்கு விசிக கடும் கண்டனம்!

தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரே இருக்க வேண்டும் என்ற விவகாரம் மீண்டும்...

பினராயி விஜயனின் வீட்டில் ED ரெய்டு – சிஎம்ஆர்எல் வழக்கில் அதரடி நடவடிக்கை…

கேரள முன்னாள் முதலமைச்சரான பினராயி விஜயனின் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை...

பிரதமர் மோடியுடனான இன்றைய சந்திப்பு மகிழ்ச்சி – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

பிரதமருடனான இன்றைய சந்திப்பானது, அந்த  மகிழ்ச்சியான சந்திப்பை பயனுள்ள சந்திப்பாக மாற்றுவது பிரதமர் கையிலே உள்ளது என்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின்னர் டெல்லியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின்...

தொண்டர்கள் ஒருங்கிணையாமல் வெற்றி பெற முடியாது – ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாமல் இருப்பதற்கு காரணம் தொண்டர்களை பிரித்து வைத்திருப்பது தான், அதிமுக ஒருங்கிணையாமல் வெற்றி பெற முடியாது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.சி.பா.ஆதித்தனார் 120வது பிறந்தநாளையொட்டி சென்னை...

எடப்பாடி அருகே குழந்தை விற்பனை – தந்தை உட்பட 5 இடைத்தரகர்கள் கைது

எடப்பாடி அருகே 4 - குழந்தையை விற்பனை செய்த தந்தை உட்பட ஐந்து இடைத்தரகர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த இச்சம்பவம் எடப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டம் எடப்பாடி...

திண்டுக்கல் மாவட்ட திமுக நிர்வாகி வெட்டி படுகொலை…!

வேடசந்தூர் அருகே திமுக கட்சியின் ஒன்றிய பொருளாளரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குன்னம்பட்டியை சேர்ந்தவர் மாசி (வயது 40)....

கொரட்டூர் அருகே இ.எஸ்.ஐ.சி மருத்துவமனை ஆண்டுதோறும் மழைநீரால் சூழப்படுகிறது – அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை

மழை நீர் சூழ்ந்து காணப்படும் கொரட்டூர் ESIC மருத்துவமனை-வருடா வருடம் இதே நிலை நீடிப்பதால் நிரந்தர தீர்வு காண அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை.சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று இரவு தொடர் கன மழை...

மழை நீரால் மூழ்கிய ஆவடி சேக்காடு சுரங்கப்பாதை…!

ஆவடி சேக்காடு பகுதியில் புதிதாக மக்கள் பயன்பாட்டிற்கு ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது இந்த சுரங்க பாதையில் கோபாலபுரம் சேக்காடு தென்றல் நகர் வி.ஜி.என். குடியிருப்பு போன்ற பகுதிகளில் குடியிருக்கும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட...