Apc News Desk

Exclusive Content

இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!

தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு...

வியட்நாமில் படகு விபத்து: 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் பரிதாப பலி! நிறுவன ஊக்கச் சுற்றுலாவில் நேர்ந்த பெருஞ்சோகம்!

விற்பனை இலக்கை எட்டியதற்காகத் தனியார் மொபைல் நிறுவனம் சார்பில் வியட்நாமுக்கு ஊக்கச்...

“விசிகவை பலவீனப்படுத்த முடியும் எனக் காட்டவே அவரை இணைத்துக் கொண்டனர்!” – திமுக மீது திருமாவளவன் தருமபுரியில் பகிரங்கக் குற்றச்சாட்டு!

"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை எங்களாலும் பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில், விசிகவிலிருந்து...

​ஆவடி அருகே துணிகரம்: ஆடி மாத திருவிழா நெருங்கும் வேளையில் மாரியம்மன் கோயில் உண்டியலை மூட்டை கட்டி தூக்கிச் சென்ற மர்ம நபர்!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உண்டியலை மர்ம...

ஒரே நாளில் ‘ஹைப்பர் சர்வீஸ்’- ஓலா எலக்ட்ரிக் நிறுவனம்

சர்வீஸ் அனுபவத்தை மேம்படுத்த ஒரே நாளில் சர்வீஸ், இலவச ஓலா கேப் கூப்பன் மற்றும் சர்வீஸில் AI தொழில்நுட்பப் பயன்பாடு ஆகியவற்றை அறிவித்திருக்கிறது.கடந்த சில வாரங்களாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது ஓலா. விற்பனையைக்...

கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு

கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு.கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வாங்கி தருவதாக...

TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

TNPSC ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு-2 நேரடி நியமன பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. Accounts Officer - III, Assistant Manager (Projects) பணிகளில் சேர தகுதி உள்ளவர்கள் ஆன்லைனில்...

புழல் அருகே மாசடைந்த நிலையில் கால்வாய்

சென்னை அம்பத்தூரை அடுத்த கொரட்டூர் ஏரியில் இருந்து உபரி கால்வாய் சூரப்பட்டு, புத்தகரம் சாலை வழியாக புழல் கதிர்வேடு அடுத்த பத்மாவதி நகர், வீரராகவலு நகர், கட்டிட தொழிலாளர்கள் நகர் வழியாக மாதவரம்...

தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது – நடிகர் விஜய் ஆண்டனி

தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் ரொம்ப நாட்களாகவே இருந்து வருகிறது, நான் கல்லூரி படிக்கும் பொழுது லயோலா கல்லூரி  வாசலில் ஒரு ரவுடியை வைத்து சுட்டார்கள். தவறுகள் கை மீறி போகும் பொழுது தப்பான...

ஆபத்தான நிலையின் உள்ள தொடக்க பள்ளியை 12 வாரத்தில் இடித்து அகற்ற வேண்டும் –  ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

ஆபத்தான நிலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை 12 வாரத்திற்குள் இடித்து அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.தொண்டி வழக்கறிஞர் கலந்தர் ஆஷிக் என்பவர் ஐகோர்ட் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்....