Apc News Desk
Exclusive Content
சிபிஐ அதிகாரி போல் நடித்து ஓய்வு பெற்ற அதிகாரியிடம் ரூ.53 லட்சம் அபேஸ்…
நெல்லை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரியிடம், சிபிஐ அதிகாரிகள்...
சசிகுமார் – சமுத்திரக்கனி கூட்டணியில் புதிய பீரியட் டிராமா…
'யாத்திசை' இயக்குநர் தரணி ராஜேந்திரன் இயக்கத்தில், சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி நடிக்கும்...
பல்கலைக்கழக வேந்தர் விவகாரம் – பாஜகவுக்கு ஒத்து ஊதுகிறதா காங்கிரஸ்? – பொன்முடி கடும் கண்டனம்
தமிழக அரசியல் களத்தில் பல்கலைக்கழக வேந்தர் நியமன விவகாரம் மீண்டும் தீவிர...
மேகதாது விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸை எதிர்ப்போம் – செல்வப்பெருந்தகை உறுதி
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு...
“69% இடஒதுக்கீட்டை பாதுகாப்பதே தமிழக அரசின் நிலைப்பாடு”- மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்…
தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டு முறையை எந்தவித பாதிப்பும்...
அதிமுகவில் சமரசம்…சபாநாயகரிடம் மனுவை வாபஸ் பெற்ற எஸ்.பி.வேலுமணி…
அதிமுகவில் ஏற்பட்ட சமரசத்தைத் தொடர்ந்து, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் எஸ்.பி. வேலுமணி...
கடனை திருப்பி தராததால் நண்பனின் 2 குழந்தைகளை கொன்ற சைக்கோ…!
ஆம்பூர் அருகே நண்பனின் 2 குழந்தைகளை கொலை செய்து கோவிலின் பின்புறம் வீசிச்சென்ற நபர் கைது; ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியைச் சேர்ந்தவர் யோகராஜ்....
அக்டோபர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு
அக்டோபர் 27ஆம் தேதி மாலை 4 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளது என அக்கட்சியின் தலைவரும், நடிகருமான...
அம்பத்தூர் அருகே ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட மருத்துவர் கைது
சென்னை கொரட்டூர் பகுதியில் உள்ள பிரபல தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் முகமத் (30). தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த வருடம் அதே பகுதியைச் சேர்ந்த 26...
ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான மெயின் தேர்வு இன்று தொடக்கம்..!
ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு இன்று தொடக்கம். சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு இன்று முதல் தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 1056 காலிப்பணியிடங்களை நிரப்ப...
நடிகர் தனுஷ் விவகாரத்தில் பெப்சி அமைப்பு தலையீடு – நடிகர் சங்கம் கண்டனம்
நடிகர் தனுஷ் விவகாரத்தில் பெப்சி அமைப்பு தலையிடுவதாக தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. நடிகர் தனுஷ் விவகாரத்தில் கூட்டுக்குழு அமைக்க வலியுறுத்தி உள்ளதாக பெப்சி செய்தி வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. தயாரிப்பாளர்கள்-நடிகர்கள்...
தமிழகத்தில் உள்ள சிறை கைதிகள் பயந்து தங்கள் குறைகளை கூறுவதில்லை – உயர்நீதிமன்றம் கருத்து
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறைகளில் உள்ள கைதிகள், அச்சத்தின் காரணமாக தங்கள் குறைகளை வெளியே சொல்வதில்லை என சென்னை உயர்நீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது.சென்னை புழல் சிறையில் மூடப்பட்டுள்ள கேன்டீனை மீண்டும் திறக்க...
