Apc News Desk

Exclusive Content

ராமதாஸ் – சசிகலா சந்திப்பு: தமிழக அரசியலில் பெரிய புயலைக் கிளப்பும் என்பது உறுதி!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களத்தில் எதிர்பாராத...

சூர்யாவைப் பார்த்து இன்ஸ்பையர் ஆனேன்! ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வி: மெகாஸ்டார் சிரஞ்சீவி நெகிழ்ச்சி அறிவிப்பு

திரைத்துறை தாண்டி சமூக சேவையிலும் நீண்ட காலமாக ஈடுபட்டு வரும் தெலுங்கு...

“சர்ச்சை காட்சிகள் இருந்தால் பட வெளியீட்டைத் தள்ளிவைக்க முடியும்” – முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சுவாமி

தேர்தல் காலத்தில் சினிமா: தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் என்ன?தேர்தல் திருவிழா நடக்கும்...

காத்திருப்பு முடிந்தது! நாளை வெளியாகிறது ‘துரந்தர்-2’ தமிழில் : ரசிகர்கள் உற்சாகம்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரன்வீர் சிங் நடிப்பில், இயக்குனர் ஆதித்யா தார்...

தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு: உத்தரப் பிரதேச உயர்மட்டக் குழுவினர் பாராட்டு

தமிழ்நாட்டின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு மற்றும் மகப்பேறு இறப்பு விகிதத்தைக் (MMR)...

“புதுச்சேரியின் வளர்ச்சிக்கு என்.டி.ஏ கூட்டணி தொடர வேண்டியது அவசியம்” – முதலமைச்சர் ரங்கசாமி திட்டவட்டம்!

புதுச்சேரி போன்ற ஒரு யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சிப் பணிகள் தடையின்றித் தொடர...

உணவுப் பாதுகாப்பு குறியீட்டில்; கேரளா முதலிடம்; தமிழகம் இரண்டாமிடம்!

உணவுப் பாதுகாப்பு குறியீட்டில் (SFSI) கேரளா தொடர்ந்து 2வது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது; தமிழகம் இரண்டாமிடம் பெற்றுள்ளது.ஆண்டுதோறும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்தால் (FSSAI), உணவுப் பாதுகாப்பு குறியீடு மாநில...

சாம்சங் நிறுவனத்தில் ஸ்டிரைக் – தொழிற்சங்கம் மீது வழக்கு பதிவு!

சாம்சங் நிறுவனத்தில், 11 நாட்களாக, தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டம் நடந்து வந்த நிலையில், CIDU சங்கம் மீது அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.மொபைல் போன் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில்...

குழந்தைகள் காப்பகத்தில் தங்கி பயிலும் 5 ஆதரவற்ற மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – மனநல ஆலோசகர் கைது

நாகையில் உள்ள அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்கி பயிலும் 5, ஆதரவற்ற மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை ; மனநல ஆலோசனை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது; மகளிர் போலீசார்...

ஜூனியர் டாக்டர்களின் 42 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது: நாளை முதல் பணிக்கு திரும்புகின்றனர்

மேற்குவங்கத்தில் ஜூனியர் டாக்டர்களின் தொடர் போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து, அவர்கள் நாளை முதல் பணிக்கு திரும்புகின்றனர். மேற்குவங்கத்தில் உள்ள ஜூனியர் டாக்டர்கள், கொல்கத்தா மருத்துவமனையில் சக பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து கொலை...

வெளியே அம்மா உணவகம்! உள்ளே அரசு பள்ளி! – இ.பி.எஸ். கண்டனம்

சென்னையில் அம்மா உணவகத்தில் அரசு பள்ளி இயங்கி வருவது அதிர்ச்சி அளித்துள்ளதாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி க. பழனிசாமி பகீர் குற்றம்சாட்டி உள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது; அ.தி.மு.க., அரசில்...

எஸ்எஸ் ஹைதராபாத் பிரியாணி கடையில் உணவு சாப்பிட்ட 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம்…!

சென்னை கொடுங்கையூர் SS ஹைதெராபாத் பிரியாணி கடையில் 16.09.2024 திங்கள் அன்று மாலை உணவு உட்கொண்ட 50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பலரது நிலைமை கவலைக்கிடமாக  உள்ள...