Apc News Desk
Exclusive Content
”தமிழக வளர்ச்சிக்கு மத்திய ஒத்துழைப்பு தேவை” – மோடியிடம் விஜய் கொரிக்கை…
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் விஜய், தமிழகத்தின்...
“பொன் சிவக்குமாரை மீட்க வேண்டும்” – ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு…
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த பிரபல எஸ்டேட் உரிமையாளரும் சமூக...
சிபிஐ அதிகாரி போல் நடித்து ஓய்வு பெற்ற அதிகாரியிடம் ரூ.53 லட்சம் அபேஸ்…
நெல்லை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரியிடம், சிபிஐ அதிகாரிகள்...
சசிகுமார் – சமுத்திரக்கனி கூட்டணியில் புதிய பீரியட் டிராமா…
'யாத்திசை' இயக்குநர் தரணி ராஜேந்திரன் இயக்கத்தில், சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி நடிக்கும்...
பல்கலைக்கழக வேந்தர் விவகாரம் – பாஜகவுக்கு ஒத்து ஊதுகிறதா காங்கிரஸ்? – பொன்முடி கடும் கண்டனம்
தமிழக அரசியல் களத்தில் பல்கலைக்கழக வேந்தர் நியமன விவகாரம் மீண்டும் தீவிர...
மேகதாது விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸை எதிர்ப்போம் – செல்வப்பெருந்தகை உறுதி
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு...
திராவிட இயக்கத் தொண்டர்கள் அறிவியல் கண்டு பிடிப்பை பயன்படுத்த வேண்டும் – சுப. வீரபாண்டியன்
சென்னை, ஆவடியில் திராவிட இயக்க தமிழ் பேரவை சார்பில் அரசியல் பொதுக்கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் ஆவடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சா.மு. நாசர் ,திராவிட இயக்க தமிழ் பேரவை தலைவர் பேராசிரியர்...
நாகார்ஜுனாவின் கட்டடம் இடிப்பு
ஐதராபாத்தில் ஏரி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த நடிகர் நாகார்ஜுனாவின் கட்டடம் இடிப்பு. ஹைதராபாத் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை….நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டிய கட்டடங்களை இடிக்கும் பணி கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.தம்மிடிகுண்டா...
கவர்னர் ஆா்.என்.ரவி இன்று டெல்லி பயணம்
சென்னை, தமிழக கவர்னர் ஆா். என்.ரவி இன்று திடீா் பயணமாக டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் அவர் டெல்லி செல்கிறார்.டெல்லியில் ஜனாதிபதி திரெவுபதி முா்மு,...
200 கார்களின் பெயரை கூறி 4 வயது சிறுவன் சாதனை!
கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுவன் ஷிவாம்ஸ். அங்குள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்துவரும் இந்த சிறுவன் ஒரு காரின் லோகோவை பார்த்து அதன் பெயரை சொல்லக்கூடிய திறமை...
ஆவடி – தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீற முயன்ற வட மாநில சிறுவர்கள்….
ஆவடி அருகே தனியாக இருந்த பெண்ணை நோட்டமிட்டு, வீட்டுக்குள் சுவர் ஏறி குதித்து அத்துமீற முயன்ற வட மாநில சிறுவர்கள். தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்.திருமுல்லைவாயல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...
நீதிமன்றம் எதிரே பெண் கற்பழித்து கொலை….
அம்பத்தூர் நீதிமன்றம் எதிரே செயல்படாத தனியார் தொழிற்சாலையில் பெண் கற்பழித்து கொலை!சென்னை அம்பத்தூர் காவல் நிலையம்,மற்றும் ஒருங்கிணைந்த அம்பத்தூர் நீதிமன்றம் எதிரே டன்லப் மைதானம் அமைந்துள்ளது. இங்கு பல ஆண்டுகளுக்கு முன் செயல்பட்ட...
