Apc News Desk

Exclusive Content

”தமிழக வளர்ச்சிக்கு மத்திய ஒத்துழைப்பு தேவை” – மோடியிடம் விஜய் கொரிக்கை…

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் விஜய், தமிழகத்தின்...

“பொன் சிவக்குமாரை மீட்க வேண்டும்” – ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு…

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த பிரபல எஸ்டேட் உரிமையாளரும் சமூக...

சிபிஐ அதிகாரி போல் நடித்து ஓய்வு பெற்ற அதிகாரியிடம் ரூ.53 லட்சம் அபேஸ்…

நெல்லை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரியிடம், சிபிஐ அதிகாரிகள்...

சசிகுமார் – சமுத்திரக்கனி கூட்டணியில் புதிய பீரியட் டிராமா…

'யாத்திசை' இயக்குநர் தரணி ராஜேந்திரன் இயக்கத்தில், சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி நடிக்கும்...

பல்கலைக்கழக வேந்தர் விவகாரம் – பாஜகவுக்கு ஒத்து ஊதுகிறதா காங்கிரஸ்? – பொன்முடி கடும் கண்டனம்

தமிழக அரசியல் களத்தில் பல்கலைக்கழக வேந்தர் நியமன விவகாரம் மீண்டும் தீவிர...

மேகதாது விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸை எதிர்ப்போம் – செல்வப்பெருந்தகை உறுதி

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு...

காவலர் குடியுருப்பில் எம்.பி.ஏ பட்டதாரி கைவரிசை…

வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூரில் காவலர் குடியுருப்பில் கைவரிசை காட்டிய எம்.பி.ஏ பட்டதாரியை காவலர்கள் குடியிப்பில் வசிப்பவர்கள் பிடித்து விசாரணை.சென்னை வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூரில் காவல் குடியிருப்பு உள்ளது, இங்கு டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர், உதவி...

தவெக கட்சி கொடியில் புதிய சர்ச்சை….!

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி யின் மாநில தலைவர் ஆனந்தன் கருத்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...

மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

மாணவிகள் மீதான பாலியல் அத்துமீறல்களில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்தாலும், இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு பெரிய தண்டனை வழங்க வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.பள்ளிக்கல்வித்துறையின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின்...

திமுக, பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கலைஞர் நாணயத்தை வெளியிடும் நிகழ்வில் ராஜ்நாத்சிங் பெருந்தன்மையோடு பங்கேற்றார் அதற்கு நன்றி சொன்னோம், மற்றபடி கூட்டணி அமைக்க எல்லாம் வாய்ப்பு இல்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை பிராட்வே பாரதி மகளிர்...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலை,...

மேம்பாலத்திலிருந்து ஏரியில் விழுந்து டாட்டா ஏசி வாகனம் விபத்து

சென்னையில் மேம்பாலத்திலிருந்து ஏரியில் காய்கறி ஏற்றி செல்லும் டாட்டா ஏசி வாகனம் விழுந்து விபத்து. இன்ஜின் பகுதி ஏரியில் எங்கே இருக்கிறது என தேடும் பணி தீவிரம்.சென்னை அம்பத்தூர் கள்ளிகுப்பத்திலிருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு...