Apc News Desk

Exclusive Content

”மோடி அரசிடம் வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன” – ராகுல் காந்தி விமர்சனம்

மோடி அரசிடம் செயலோ, திட்டமோ இல்லை, வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன...

மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்த பாலிவுட் நடிகை!! உருக்கமான பதிவு வைரல்!!

மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்த பாலிவுட் நடிகை அனு அகர்வால்...

​ஹார்முஸ் நீரிணையை திறக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்: சர்வதேச விநியோகச் சங்கிலியை பாதுகாக்க ஈரான் அதிபருடன் பேச்சுவார்த்தை

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர...

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை விட வேண்டும் – கிரண் ரிஜூஜூ அறிவுரை

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை விட...

கத்தார் தாக்குதல் விளைவு…இந்தியாவில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் – டி.ரவிகுமார்

இந்தியாவில் தொழிற்சாலைகளுக்கான எரிவாயு தட்டுப்பாடு அதிகரிக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின்...

சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

காவலர் குடியுருப்பில் எம்.பி.ஏ பட்டதாரி கைவரிசை…

வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூரில் காவலர் குடியுருப்பில் கைவரிசை காட்டிய எம்.பி.ஏ பட்டதாரியை காவலர்கள் குடியிப்பில் வசிப்பவர்கள் பிடித்து விசாரணை.சென்னை வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூரில் காவல் குடியிருப்பு உள்ளது, இங்கு டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர், உதவி...

தவெக கட்சி கொடியில் புதிய சர்ச்சை….!

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி யின் மாநில தலைவர் ஆனந்தன் கருத்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...

மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

மாணவிகள் மீதான பாலியல் அத்துமீறல்களில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்தாலும், இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு பெரிய தண்டனை வழங்க வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.பள்ளிக்கல்வித்துறையின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின்...

திமுக, பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கலைஞர் நாணயத்தை வெளியிடும் நிகழ்வில் ராஜ்நாத்சிங் பெருந்தன்மையோடு பங்கேற்றார் அதற்கு நன்றி சொன்னோம், மற்றபடி கூட்டணி அமைக்க எல்லாம் வாய்ப்பு இல்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை பிராட்வே பாரதி மகளிர்...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலை,...

மேம்பாலத்திலிருந்து ஏரியில் விழுந்து டாட்டா ஏசி வாகனம் விபத்து

சென்னையில் மேம்பாலத்திலிருந்து ஏரியில் காய்கறி ஏற்றி செல்லும் டாட்டா ஏசி வாகனம் விழுந்து விபத்து. இன்ஜின் பகுதி ஏரியில் எங்கே இருக்கிறது என தேடும் பணி தீவிரம்.சென்னை அம்பத்தூர் கள்ளிகுப்பத்திலிருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு...