spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைமேம்பாலத்திலிருந்து ஏரியில் விழுந்து டாட்டா ஏசி வாகனம் விபத்து

மேம்பாலத்திலிருந்து ஏரியில் விழுந்து டாட்டா ஏசி வாகனம் விபத்து

-

- Advertisement -

சென்னையில் மேம்பாலத்திலிருந்து ஏரியில் காய்கறி ஏற்றி செல்லும் டாட்டா ஏசி வாகனம் விழுந்து விபத்து. இன்ஜின் பகுதி ஏரியில் எங்கே இருக்கிறது என தேடும் பணி தீவிரம்.

மேம்பாலத்திலிருந்து ஏரியில் விழுந்து டாட்டா ஏசி வாகனம் விபத்துசென்னை அம்பத்தூர் கள்ளிகுப்பத்திலிருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்குவதற்கு சென்ற டாட்டா ஏசி வாகனம் அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆவின் மேம்பாலத்திலிருந்து கொரட்டூர் ஏரியில் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

we-r-hiring

மேம்பாலத்திலிருந்து ஏரியில் விழுந்து டாட்டா ஏசி வாகனம் விபத்துஅதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் உயிர் தப்பி உள்ளார். சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த விபத்து குறித்து அம்பத்தூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ