Tag: தீயணைப்பு வீரர்கள்

பெல்ஜியத்தின் மிகப்பெரிய காட்டுத்தீயை அணைக்க உதவும் மழை: தீயணைப்பு வீரர்களுக்கு புதிய நம்பிக்கை!

பெல்ஜியத்தின் வரலாற்றிலேயே மிகப்பெரிய காட்டுத்தீயை அணைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்களுக்கு உதவிடும் வகையில், கிழக்கு பெல்ஜியத்தில் திங்கள்கிழமை காலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது. ஜெர்மன் எல்லையை நோக்கிப் பரவி...

ஏசியில் பதுங்கி இருந்த 5 கொம்பேறி மூக்கன் பாம்புகள்: லாவகமாகப் பிடித்த தீயணைப்புத் துறையினர்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே வீட்டில் அமைக்கப்பட்டிருந்த குளிர்சாதனப் பெட்டிக்குள் (AC) பதுங்கியிருந்த 5 கொம்பேறி மூக்கன் பாம்புகளைத் தீயணைப்புத் துறையினர் லாவகமாகப் பிடித்து அப்புறப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும்...

பட்டுக்கோட்டை நகராட்சி குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிர போராட்டம்!

பட்டுக்கோட்டை பண்ணவயல் சாலையில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கில் நேற்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பெரும் தீப்பிழம்புடன் கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி தீயணைப்பு...

மாதவரத்தில் லிப்டில் சிக்கித்தவித்த 11 பேர் பத்திரமாக மீட்பு!

சென்னை மாதவரத்தில் திருமண மண்டபத்தில் உள்ள லிப்டில் சிக்கிக்கொண்ட 11 பேரை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டுள்ளனர்.சென்னை மாதவரம் அருள்நகர் பகுதியில் உள்ள கன்னிகா மஹால் மால் திருமண மண்டபத்தில் இன்று திருமண...

ரயில்வே கால்வாயில் விழுந்து பசுமாடு; தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.

ஆவடி ரயில்வே கால்வாயில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விழுந்து சிக்கிய பசுமாட்டை தீயணைப்பு துறை வீரர்கள் போராடி மீட்டனர். மாட்டை மீட்கும் வரை அவ்வழியாக சென்ற ரயில் சிறிது நேரம் காத்திருந்து.திருவள்ளூர்...

மேம்பாலத்திலிருந்து ஏரியில் விழுந்து டாட்டா ஏசி வாகனம் விபத்து

சென்னையில் மேம்பாலத்திலிருந்து ஏரியில் காய்கறி ஏற்றி செல்லும் டாட்டா ஏசி வாகனம் விழுந்து விபத்து. இன்ஜின் பகுதி ஏரியில் எங்கே இருக்கிறது என தேடும் பணி தீவிரம்.சென்னை அம்பத்தூர் கள்ளிகுப்பத்திலிருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு...